துயர் பகிர்வு-மறைவு-22-07-2024.
.யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் தோப்பு அச்சுவேலியை
வதிவிடமாகக் கொண்ட
அமரர் ராசரத்தினம் பாலசிங்கம் அவர்கள் 22-07-2024.திங்கள்கிழமை அன்று இறைபாதம் அடைந்தார்
அன்னார். காலஞ்சென்ற ராசரத்தினம் தம்பதியினரின் அன்பு மகனும் அவர்களின் பாசமிகு கணவரும் கலா(இலங்கை ) பாபு (சுவிஸ் )ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவர் அன்னாரின் அன்னாரின் இறுதிக்கிரியைகள் நல்லடக்கம் பற்றிய விபரம்
இந்த இணையத்தில் இணைக்கப்படும் இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் குடும்பத்தினர் .
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப்பிராத்திக்கின்றோம்
ஓம் சாந்தி ! சாந்தி சாந்தி!!!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக