siruppiddy

18

siruppiddy

unkal

unkal

திங்கள், 22 ஜூலை, 2024

மரண அறிவித்தல் அமரர் ராசரத்தினம் பாலசிங்கம்

துயர் பகிர்வு-மறைவு-22-07-2024.
.யாழ்  நவற்கிரியை பிறப்பிடமாகவும்  தோப்பு அச்சுவேலியை
 வதிவிடமாகக் கொண்ட   
 அமரர்  ராசரத்தினம்  பாலசிங்கம் அவர்கள்  22-07-2024.திங்கள்கிழமை  அன்று  இறைபாதம் அடைந்தார்
 அன்னார். காலஞ்சென்ற  ராசரத்தினம் தம்பதியினரின் அன்பு மகனும் அவர்களின் பாசமிகு கணவரும் கலா(இலங்கை ) பாபு (சுவிஸ் )ஆகியோரின் அன்புத்  தந்தையும் ஆவர்  அன்னாரின் அன்னாரின் இறுதிக்கிரியைகள் நல்லடக்கம் பற்றிய விபரம் 
இந்த இணையத்தில் இணைக்கப்படும் இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் குடும்பத்தினர் .
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! சாந்தி  சாந்தி!!!


0 கருத்துகள்:

கருத்துரையிடுக