siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வெள்ளி, 26 ஜூலை, 2024

நாட்டில் ரயிலில் மோதி இருபத்தி ஆறு வயது இளைஞன் மரணம்

நாட்டில்  தெமோதர கவரவெல பிரதேசத்தில் கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி சென்ற இரவு தபால் ரயிலில் மோதி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக எல்ல பொலிஸார் 
தெரிவித்தனர்.

றபர்வத்த பிரிவு, கவரவெல, தெமோதர பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
 விபத்து தொடர்பில் எல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.என்பது குறிப்பிடத்தக்கது






0 கருத்துகள்:

கருத்துரையிடுக