siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 28 ஜூலை, 2024

மரண அறிவித்தல் ஆசிரிர் திரு சரவணமுத்து கருணாகரன்

துயர் பகிர்வு- தோற்றம்-10-08-1977 -மறைவு-24-07-2024
யாழ் பலாலியை பிறப்பிடமாகவும் அச்சுவேலியை வாழ்விடமாகக் கொண்ட திரு சரவணமுத்து கருணாகரன்
அவர்கள்.24.07.2024.அன்று  மாலை அச்சுவேலியில் காலமானார். 
அன்னார் அச்சுவேலி புனித தெரேசாள் மகளிர் கல்லூரியின் தமிழாசிரியரும் பிரபல கல்வி நிறுவனங்களின் உயர்தர வகுப்பு தமிழ் ஆசிரியரும் ஆவார் 
 அன்னாரின் இறுதிச் சடங்கு (பெரும்பாலும்) எதிர்வரும்  
ஞாயிற்றுக்கிழமை 28.07.2024 காலை  அச்சு வேலி வடக்கு அச்சுவேலி என்னும் முகவரியில் உள்ள (உலவிக்குளம் பிள்ளையார் அருகில்) அவரது இல்லத்தில் இடம்பெற்று பலாலி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் குடும்பத்தினர் .
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! சாந்தி  சாந்தி!!



0 கருத்துகள்:

கருத்துரையிடுக