துயர் பகிர்வு-மறைவு-03-07-2024.
.யாழ் ஏழாலையை பிறப்பிடமாகவும் நவற்கிரியை வதிவிடமாகவும் தற் போது கொழும்பில்வசித்துவந்த
திருமதி நடராஜா late ( மனோன்மணி ) அவர்கள் -03-07-2024.புதன்கிழமை அன்று கொழும்பில் இறைபாதம் அடைந்தார்
அன்னார். காலஞ்சென்ற நடராஜா அவர்களின் பாசமிகு மனைவியும் பகீதரன் பகீரதி (ரதி)வளர்மதி (மதி) ஆகியோரின் அன்புத்தாயாரும் ஆவர் அன்னாரின் அன்னாரின் இறுதிக்கிரியை 06-07-2024 சனிக்கிழமை அன்று 07:00 -09:00 மணி வரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்பு அன்னாரின் நல்லடக்கம்
06-07-2024 சனிக்கிழமை அன்று
நவற்கிரி நிலாவரை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப்பிராத்திக்கின்றோம்
ஓம் சாந்தி ! சாந்தி சாந்தி!!!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக