siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 18 ஜூலை, 2024

அமரர் செல்லையா கனகராசா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி

மலர்வு -12-04-1949.-உதிர்வு - 21-06-2024
யாழ்.  ஆணைக்கோட் டை மூத்தநயினார் கோவில்  ஒழுங்கையைச் சேர்ந்த  அமரர் செல்லையா கனகராசா
  அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி  19-07-2024. வெள்ளிக்கிழமை அன்று அன்னார் அமரர்களான செல்லையா முத்துப்பிள்ளை தம்பதிகளின் புதல்வனும் அமரர்களான கதிரவேலு   இராஜலஷ்மி   தம்பதிகளின் மருமகனும் 
ஜெயந்திராணியின் அன்புக்கணவரும்  மயூரனின் (Shakthi Fm ) பாசமிகு  தந்தையும்   மதங்கியின் மாமனும் 
கமலநாதன் செல்வராணி சற்குணதேவி  அகியோரின்  சகோதனும் சிவாஜினி மகாலிங்கம்  நாகேசன் ஆகியோரின் மைத்துனரும் ஆவர் 

 அன்றுஅவர்களின் 31ம் நாள்  வீட்டுகிருத்திய்  கிரீமலை அழைப்பிதழ்
1907-2024 வெள்ளிக்கிழமை   அன்று காலை 07,மணியளவில் கிரீமலை  தித்தக்கரையினிலும் ஆத்மா   சாந்திப்பிரத்தனையும்  வீட்டுக்கிருத்திய கிரியைகள்     
21-07-2024.,ஞாயிற்று கிழமை அன்று  பிற்பகல்,11,மணிஅளவில்  அன்னாரின் இல்லத்தில் நடைபெறும் அன்னாரின்  ஆத்மா சாந்திப்பிரத்தனையிலும்  அதனைத்  தொடர்ந்து நடைபெறும் 
அழைப்பிதழ்கிடைத்தவர்களுக்கு   மதியபோசன நிகழ்விலும்  கலந்து கொள்ளுமாறு  அன்புடன் அழைக்கின்றோம்
 இங்கனம் -குடும்பத்தினர் 
எமக்கு ஆறுதல் கூறி உறுதுணையாக
 இருந்தவர்களுக்கும், எல்லா வழிகளிலும் உதவிகள் புரிந்தோர்களுக்கும் அன்புத் தெய்வத்தின் மரணச்செய்தி கேட்டு நேரில் ஓடிவந்தவர்களுக்கும் அயல் ஊரில் இருந்து வந்தவர்களுக்கும்,
 தொலைபேசி மூலம் அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும்,
 கண்ணீர் அஞ்சலி செலுத்தியோருக்கும் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களுக்கும் நன்றிகள்
அன்னாரின் நீங்காத நினைவுகள்
காலங்கள் கடந் தாலும் விழிகளில் என்றும் உங்கள் உருவம் தான்கேட்டவை எல்லாம் கிடைக்கும் வரம் ஒன்று இருந்தது
போல் உணர்கின்றோம் இபபோது
வானம் கைகளால் பிடிக்க முடியாத தூரத்தில் இருந்தாலும்
நிலவை அன்னத்தில் கதையாக்கி ஊட்டிடுவாய் நெஞ்சில்
நம்பிக்கை எனும் விதையை விதைத்த முதல் 
கடவுள் நீங்கள்!
மின்னல் வெளிச்சத்தில் பரவும் ஒளிப்பாம்பைப் போல்
கண்களின் கண்ணீரில் பரவும் ஆனந்த 
கீதம் உங்கள் அன்பு
ஒரு உயிராய் இந்த உலகில் உள்ள அத்தனை உறவுகளின்
அன்பையும் எமக்கு 
தந்தவர் நீங்கள்!
மறைந்து போனாலும் என்றும் மறந்து போகாத அன்பை
காட்டிச்சென்றவர் நீங்கள்
உங்கள் அன்பை தோற்கடிக்கும் அளவுக்கு அன்பை
இவ்வுலகில் எவரும் தந்துவிட
 முடியாது!
என்றும் உங்கள் நினைவுகளுடன் நாம்
உங்கள் ஆன்மா சாந்திக்காக பிராத்திக்கின்றோம்
தகவல்: குடும்பத்தினர்
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
    நினைவஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! சாந்தி ! சாந்தி!
தொடர்புகளுக்கு  
தொலைபேசி இலக்கம் 
மகன் மயூரன் 
இலங்கை -077 3148435 
வீட்டுமுகவரி  
மூத்தநயினார் கோவில்  ஒழுங்கை
 ஆணைக்கோட் டை 
யாழ்ப்பானம்  
தகவல் குடும்பத்தினர் 




 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக