siruppiddy

18

siruppiddy

unkal

unkal

சனி, 31 ஆகஸ்ட், 2024

யாழில் உடற்கலங்களுக்குள் குருதி சென்றதால் பொலிஸ் மரணம்

யாழ்ப்பாணத்தில் திடீர் சுகவீனத்தால் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நேற்று பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பதுளையை பிறப்பிடமாகவும், பாரதி வீதி, வட்டுக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட, வட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் கடமை புரியும் பெரியசாமி திவாகரன் என்ற பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவருக்கு நேற்றுமுன்தினம் (29) இரத்த வாந்தி ஏற்பட்டது. இதனால் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர்...

வெள்ளி, 30 ஆகஸ்ட், 2024

நாட்டில் குருக்கள் புதுக்குளம் பகுதியில் விபத்தில் ஒருவர் மரணம்

நாட்டில் வவுனியா குருக்கள் புதுக்குளம் பகுதியில் இன்று மாலை 3 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் அவ்விடத்திலேயே பலியாகியதோடு மேலும் ஒருவர் வவுனியா வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.மன்னாரிலிருந்து வவுனியா நோக்கி மீன் ஏற்றி வந்த வாகனத்தோடு வவுனியாவிலிருந்து குருக்கல் புதுக்குளம் நோக்கி வேலையின் நிமித்தம் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இருவரே விபத்தில் சிக்கி உள்ளனர்.இதன்...

வியாழன், 29 ஆகஸ்ட், 2024

எவ்வளவு பால் குடிக்கலாம் சர்க்கரை நோயாளிகள் குடிக்கலாமம்

பால் நல்ல ஒரு நிறையுணவாகும். இதை பசுமாட்டில் இருந்து எடுப்பார்கள். பாலில் அதிகளவான கால்சியம் நிறைந்துள்ளது. இரத்தத்தில் சர்க்கரை அதிகரிப்பதைத் தடுக்க மருத்துவர்கள் எப்போதும் குறைந்த கொழுப்பு மற்றும் அதிக நார்ச்சத்து போன்ற சமச்சீரான உணவைப் பரிந்துரைக்கிறார்கள். அதிகப்படியான கொழுப்பு தீங்கு விளைவிக்கும் மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு பிரச்சினைகளை ஏற்படுத்தும். பல சர்க்கரை நோயாளிகளுக்கு எலும்பு முறிவு போன்ற பிரச்சனைகள்...

புதன், 28 ஆகஸ்ட், 2024

யாழ் ஊர்காவற்துறை பகுதியில் தொடர் காய்ச்சலினால் பெண் மரணம்

யாழ்ப்பாணத்தில் 20 நாட்கள் தொடர் காய்ச்சல் காரணமாக குடும்பப் பெண் ஒருவர்உயிரிழந்துள்ளார். இதன்போது நாரந்தனை மத்தி, ஊர்காவற்துறை பகுதியைச் சேர்ந்த அன்னலட்சுமி நடராசா என்ற ஏழு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இவர் கிளிநொச்சியில் மகள் வீட்டில் இருந்தவேளை கடந்த7ஆம் திகதி காய்ச்சல் ஏற்பட்டதால் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளார். இருப்பினும் இடையிடையே காய்ச்சல் ஏற்பட்டது.பின்னர் 17ஆம் திகதி ஊர்காவற்துறை வைத்தியசாலையில் சிகிச்சை...

செவ்வாய், 27 ஆகஸ்ட், 2024

இடம்பெற்ற கோர விபத்தில் கிளிநொச்சியில் இரண்டு பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு

கிளிநொச்சி A9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் ஸ்தலத்தில் பலியாகியுள்ளார். குறித்த விபத்த இன்று காலை 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது. விபத்தில் கனகாம்பிகைக் குளம் பகுதியைச் சேர்ந்த அருள்நேசன் அருள்வதனன் என்ற 2 பிள்ளைகளின் தந்தை ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளார். 155 ம் கட்டை சந்தியில் ஆட்களை ஏற்றுவதற்காக குறுந்தூர பேருந்து தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. கிளிநொச்சி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் பேருந்தை முந்தி பயணித்துள்ளது. அதே திசையில்...

திங்கள், 26 ஆகஸ்ட், 2024

இலங்கைக்கு சுவிஸில் இருந்து வருகை தந்தவர் அடித்து கொலை

இலங்கைக்கு சுவிஸ் நாட்டில் இருந்து வருகை தந்த குடும்பஸ்தர் ஒருவர் வவுனியா வடக்கு, சின்னடம்பன் பகுதியில் உள்ள வீட்டில் கொலை செய்யப்பட்ட நிலையில்.w26-08-2024. இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கனகராயன்குளம் பொலிசார் தெரிவித்தனர்.  வவுனியா வடக்கு, சின்னடம்பன் பகுதியில் உள்ள உறவினர் வீடு ஒன்றிக்கு சுவிஸ் நாட்டில் இருந்து விடுமுறையில் வருகை தந்த ஒருவர் தங்கியிருந்துள்ளார்.  குறித்த வீடட்டில் சுவிஸ் நாட்டில் இருந்து வருகை தந்த நபரும்,...

ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2024

உல்பத்கமவில் மின்சாரம் தாக்கி பதினைந்து வயது பாடசாலை மாணவன் மரணம்

மின்சாரம் தாக்கியதில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கலேன்பிந்துனுவெவ தேசிய பாடசாலையில் கல்வி கற்கும் உல்பத்கம பிரதேசத்தை சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவனே இந்த அனர்த்தத்தில் உயிரிழந்துள்ளார்.வீட்டின் பின்புறம் உள்ள தண்ணீர் குழாயில் இருந்து குளித்துக் கொண்டிருந்த போது அருகில் இருந்த தண்ணீர் மோட்டாரின் வயர் அவிழ்ந்து மாணவனின் உடலில் பட்டதில் மின்சாரம் தாக்கி குறித்த மாணவன் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் கலேன்பிந்துனுவெவ...

சனி, 24 ஆகஸ்ட், 2024

கொழும்பு, வெள்ளவத்தை கடற்கரை பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

 நாட்டில் வெள்ளவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரை பகுதியில் நேற்று (23) பிற்பகல் ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த 63 வயதுடைய நபரொருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் வெள்ளவத்தை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.குறிப்பிடத்தக்கது என்பதாக...

வெள்ளி, 23 ஆகஸ்ட், 2024

நாட்டில் இரத்தினபுரத்தில் கட்டிட வேலையில் ஈடுபட்ட தொழிலாளர் சடலமாக மீட்பு

கிளிநொச்சி இரத்தினபுரம் பகுதியில் கட்டிடவேலையில் ஈடுபட்டு வந்த தொழிலாளர் ஒருவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.மேல் மாடி கட்டிடத்தின் இரண்டாம் மாடியில் நேற்று இரவு இருவர் வெல்டிங் வேலை செய்து கொண்டிருந்த நிலையில் ஒருவர் நித்திரைக்கு சென்றிருந்தார்.மற்றவர் வேலை செய்து கொண்டிருந்ததாகவும் அதிகாலை எழுந்து மற்றவரை காணாது தேடியபோது சடலமாக கீழே காணப்பட்டார் என பொலிசாருக்கு தெரிவித்திருந்தார்.குறித்த சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை...

வியாழன், 22 ஆகஸ்ட், 2024

நாட்டில் தெற்கு அதிவேக வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் கவலைக்கிடம்

ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஒருவரின் மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் பயணித்த கார் தெற்கு அதிவேக வீதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.இது பத்தேகம விரைவுச்சாலை நுழைவாயிலுக்கு அருகில் கிமீ 80. 9 போஸ்டில் உள்ளது. 16 மற்றும் 21 வயதுடைய இரண்டு மகன்களும் அவர்களது தாயும் விபத்தில் காயமடைந்துள்ளனர்.விபத்தின் போது 21 வயதுடைய மகன் காரை ஓட்டிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.மாத்தறையில்...

புதன், 21 ஆகஸ்ட், 2024

வைத்தியரின் அலட்சியத்தால் வவுனியாவில் உயிரிழந்த குழந்தைக்கு தந்தை பொலிசில் முறைபாடு

வவுனியா வைத்தியசாலை வைத்தியர் ஒருவரின் அலட்சியத்தினால் தனது குழந்தை பிறந்து இறந்துள்ளதாக குழந்தையின் தந்தையினால் வவுனியா பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.இது தொடர்பாக மரணித்த சிசுவின் தந்தையார் தெரிவிக்கும் போது, தனது மனைவியினை பிரவசத்திற்காக கடந்த 17 ஆம் திகதி வவுனியா வைத்தியசாலையின் 7 ஆம் விடுதியில் அனுமதித்திருந்தேன்.மறுநாள் அவருக்கான மருந்துகள் வழங்கப்பட்ட நிலையில் அவரது பன்னீர்குடம் உடைந்துள்ளது. இதனை தாங்கமுடியாத எனது...

செவ்வாய், 20 ஆகஸ்ட், 2024

நாட்டில் சிறுவர்களுக்கு ஏற்படும் இன்புளுவன்சா நோய் தாக்கங்கள் அதிகரிப்பு

நாட்டில் இந்த நாட்களில் சிறுவர்களுக்கு ஏற்படும் நோய் தாக்கங்கள்  அதிகரித்துள்ளதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.  கடந்த சில நாட்களாக இன்புளுவன்சா நோயாளிகளின் அதிகரிப்பும் பதிவாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது குறித்து மேலும் விளக்கமளிக்கும் நிபுணர் கலாநிதி தீபால் பெரேரா, "இருமல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் இருந்தால், இது குழந்தையின்...

திங்கள், 19 ஆகஸ்ட், 2024

நாட்டில் புஹுல்வெல்லவில் முச்சக்கர வண்டியுடன் மோட்டார் சைக்களில் மோதி: ஒருவர் பலி

நாட்டில் திஹகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹக்மன - மாத்தறை பிரதான வீதியின் புஹுல்வெல்ல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (18.08) பிற்பகல் ஹக்மனயிலிருந்து மாத்தறை நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டியை சாரதி கட்டுப்படுத்த முடியாமல் வீதியில் கவிழ்ந்து எதிர்திசையில் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் படுகாயமடைந்துள்ளதுடன், மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட...

ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2024

. சத்திரசிகிச்சையின்போது கொழும்பில் உயிரிழந்த நபருக்கு வைத்தியரே பொறுப்பு கூற வேண்டும் என வலியுறுத்து

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சையின் போது மித்ரிகிரியில் வசிக்கும் மூன்று பிள்ளைகளின் தந்தை உயிரிழந்தமைக்கு சத்திரசிகிச்சை செய்த வைத்தியரே பொறுப்பேற்க வேண்டுமென உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.துண்டிக்கப்பட்ட நரம்பு காரணமாக அதிக இரத்தப்போக்கு ஏற்பட்டதன் காரணமாக குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக வைத்தியர் ஒருவர் தெரிவித்த போதிலும், நரம்பில் ஏதோ பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சத்திரசிகிச்சை செய்த வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.நவம்பர்...

சனி, 17 ஆகஸ்ட், 2024

இதுவரை இலங்கையில் மூவாயிரத்தி ஐநூறு HIV தொற்று நோயாளர்கள் அடையாளம்

இதுவரை நாடளாவிய ரீதியில்  3,500 எச்.ஐ.வி தொற்று நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 52க்கும் மேற்பட்ட சிறுவர்கள் காணப்படுகின்றனர்.அடையாளம் காணப்பட்ட எச்.ஐ.வி தொற்று நோயாளர்களில் நூற்றுக்கு 81 வீதமானோர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் இருந்து அதிகளவான எச்.ஐ.வி தொற்று நோயாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர். பெரும்பாலும், ஒருபாலின உறவுகளில் ஈடுபடுபவர்கள் மற்றும் பாலியல்...

வெள்ளி, 16 ஆகஸ்ட், 2024

ஓமந்தை ஆறுமுகத்தான்குளம் பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞன் பலி

வவுனியா, ஓமந்தை, ஆறுமுகத்தான்குளம் பகுதியில் விலங்குகளுக்காக வைக்கப்பட்டிருந்த மின்சாரம் தாக்கியதில் இளைஞன் ஒருவர் மரணமடைந்துள்ளதாக ஓமந்தைப் பொலிஸார் தெரிவித்தனர்.றித்த சம்பவம் .16-08-2024.இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.வியாழக்கிழமை இரவு தனது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த மகனை நீண்ட நேரமாகியும் காணாமையினால் அவரது தந்தை தேடியுள்ளார். இதன்போது காணியின் பின்புறத்தில் குறித்த இளைஞர் சடலமாக கிடந்தமை கண்டறியப்பட்டது. சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிஸாருக்கு...

வியாழன், 15 ஆகஸ்ட், 2024

இலங்கை திவுலபிட்டிய நீர்கொழும்பு வீதியில் விபத்து மூவர் பலி

இலங்கை திவுலபிட்டிய - நீர்கொழும்பு வீதியில் துனகஹா சந்தி பகுதியில்  (15.08.2024) இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.  கொதிகமுவ - துனகஹா வீதியில் திவுலப்பிட்டி நோக்கி அதிவேகமாக பயணித்த முச்சக்கரவண்டியின் சாரதியின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் திவுலப்பிட்டியிலிருந்து நீர்கொழும்பு நோக்கி பயணித்த டிப்பர் வாகனத்துடன் முச்சக்கரவண்டி வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர். . முச்சக்கரவண்டியில்...

புதன், 14 ஆகஸ்ட், 2024

நாட்டில் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்த்தில் சிறுமி உயிரிழந்துள்ளார்

நாட்டில் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் 02 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் எல்பிட்டிய பொலிஸ் பிரிவில் இன்று (14) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மத்தலயில் இருந்து கொட்டாவ நோக்கி பயணித்த வேன், டயர்களின் காற்றழுத்தம் காரணமாக நெடுஞ்சாலையின் நடுவில் உள்ள பாதுகாப்பு வேலியில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் வேனில் பயணித்த மூன்று சிறுவர்கள் படுகாயமடைந்துள்ளதுடன்,...

செவ்வாய், 13 ஆகஸ்ட், 2024

ஒன்றாரியோ வில் மென் பானம் அருந்தி மூன்று பேர் மரணம்

கனடாவில் மென்பான வகை ஒன்றை அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது.தாவரத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படும் பால் பான வகைகளை அருந்திய சிலர் நோய் வாய்ப்பட்டதாகவும் அதில் சிலர் உயிரிழந்து விட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கனடாவின் முன்னணி மென்பான உற்பத்தி நிறுவனம் ஒன்றின் உற்பத்திகளை அருந்தியவர்களே இவ்வாறு நோய்வாய் பட்டுள்ளனர். இந்த பானத்தை அருந்திய 15 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர் என...

திங்கள், 12 ஆகஸ்ட், 2024

நாட்டில் வேவல்தெனிய சந்தியில் இடம்பெற்ற விபத்த்தில் மூவர் பலி

கொழும்பு - கண்டி வீதியின் வேவல்தெனிய சந்தியில் 12.08.2024.இன்று மாலை இடம்பெற்ற கோர விபத்தில் ஒரு குழந்தை உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறிக்கு பின்னால் முச்சக்கரவண்டி ஒன்று வந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  இந்த விபத்தில் மேலும் மூவர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். குறிப்பிடத்தக்கது எ...

ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2024

தேர்வில் தோல்வி அடைந்த தங்கையை பாகிஸ்தானில் சுட்டுக் கொன்ற அண்ணன்

ஒன்பதாம்  வகுப்பில் கணித தேர்வில்  தோல்வியடைந்த தங்கையை அவரது சகோதரர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பாகிஸ்தானில் உள்ள ஒகாரா மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இரவுநேரத்தில் தாய் உறங்கியபின்பு தேர்வில் தோல்வியடைந்தத்த்து குறித்து தங்கை சஜிதாவிடம் அவரது அண்ணன் அதில் உசைன் கேள்வி கேட்டுள்ளார். அது பின்பு வாக்குவாதமாக மாறியுள்ளது. சத்தம் கேட்டு முழித்த தாய் தனது மகனிடம் சண்டையை நிறுத்துமாறு...

சனி, 10 ஆகஸ்ட், 2024

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் தொழுகையின் போது நூறுக்கும் மேற்பட்டடோர் பலி

மத்திய கிழக்கில் போர்ப் பதற்றம் உருவாகியுள்ள நிலையில் பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்தி மீது தாக்குதல்கள் அபாயகரமான கட்டத்தை எட்டியுள்ளது. கிழக்கு காசாவில் மக்கள் தஞ்சமடைந்திருந்த பள்ளி மீது இஸ்ரேல் நடத்திய வான் வழித் தாக்குதலில் 100 க்கும் மேற்பட்டடோர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.பஜர் எனப்படும் பகல் நேர தொழுகையில் மக்கள் ஈடுபட்டிருந்தபோது இந்த தாக்குதலானது நடந்துள்ளது. கடந்த ஒரே வாரத்தில் 4 பள்ளிகள் மேல் மக்கள் இஸ்ரேல்...

வெள்ளி, 9 ஆகஸ்ட், 2024

விமானம் நிலை தடுமாறி பிரேசிலில் அறுபத்தி இரண்டு பேருடன் சென்ற விமானம் விபத்து

பிரேசிலின் சாவ் பாலோ மாநிலத்தில் வியோபாஸ் விமானமான 2283 என்ற விமானம் 62 பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. வின்ஹெடோ நகரில் சென்று கொண்டிருந்த போது விமானம் நிலை தடுமாறி  கீழே விழுந்து வெடித்ததை உள்ளூர் தீயணைப்புப் படை உறுதிப்படுத்தி உள்ளது.62 பேர் சென்ற வியோபாஸ் 2283 என்ற விமானம் செங்குத்தாக கீழே விழுந்து வெடித்து சிதறி உள்ளது.அதில் பயணம் செய்த அனைவரும் உயிர்பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. வியோ பாஸ்...

வியாழன், 8 ஆகஸ்ட், 2024

கொழும்பு மேல் நீதிமன்றத்தால் ஆறு பேருக்கு மரண தண்டனை உறுதி

 நாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன மற்றும் அவரது மகன் ரவிந்து குணவர்தன உள்ளிட்ட ஆறு பிரதிவாதிகளுக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் விதித்த மரண தண்டனையை உயர் நீதிமன்றம் இன்று உறுதி செய்தது.பம்பலப்பிட்டி பிரதேசத்தில் வசிக்கும் கோடீஸ்வர வர்த்தகரான மொஹமட் ஷியாம் என்பவரை 2013ஆம் ஆண்டு கடத்திச் சென்று கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டது.மரண தண்டனை விதிக்கப்பட்ட...

நாட்டில் இளம் தாயின் இறப்புக்கு காரணமான குற்றவாளிகள் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும்! Dr முரளி வல்லிபுரநாதன்

மன்னார் வைத்தியசாலையில் கவனக்குறைவு காரணமாக ஏற்பட்ட இளம் தாயின் இறப்புக்கு காரணமான குற்றவாளிகள் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும்.  வடக்கு கிழக்கு மாகாணங்களில் மன்னார் வைத்தியசாலை உட்பட பல வைத்தியசாலைகளில் பல வருட காலமாக இடம் பெற்று வரும் தென்பகுதியில் உள்ள வீட்டில் இருந்துகொண்டு சம்பளம் பெறும் மற்றும் மேலதிக நேரத்துக்கான கொடுப்பனவாக பல இலட்சம் ரூபாய்கள் மோசடி செய்யப்படும் ஊழலை அண்மையில் எனது "மருத்துவ மாபியா" கட்டுரையில்...