siruppiddy

18

siruppiddy

unkal

unkal

சனி, 24 ஆகஸ்ட், 2024

கொழும்பு, வெள்ளவத்தை கடற்கரை பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

 நாட்டில் வெள்ளவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரை பகுதியில் நேற்று (23) பிற்பகல் ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.
வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த 63 வயதுடைய நபரொருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
 இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் வெள்ளவத்தை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.குறிப்பிடத்தக்கது என்பதாகும்


0 கருத்துகள்:

கருத்துரையிடுக