துயர் பகிர்வு மலர்வு .18-03-1963-- உதிர்வு -04-08-2024
யாழ். பலாலியை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட.
திருமதி கந்தையா ஜெகதீஸ்வரி
அவர்கள் 04.08.2024..அன்று இறைபாதம் அடைந்தார்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் .ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப்பிராத்திக்கின்றோம்
ஓம் சாந்தி ! சாந்தி சாந்தி!!!
தகவல் குடும்பத்தினர்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக