தோற்றம் 00-மறைவு-06-08-2024.
யாழ். நவற்கிரியை பிறப்பிடமாகவும் நவற்கிரி புத்தூரைய் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர்
அமரர் இளையதம்பி கனகசபை (நீர் இறைக்கும் இயந்திரங்கள் பழுது பார்ப்பதில் பிரபலியமான) அவர்கள் 06-08-2024.செவாய்க்கிழமை அன்று
இறைவனடி சேர்ந்தார்
அன்னார் காலஞ் சென்றவர்களான இளையதம்பி -ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மகனும்
காலஞ் சென்ற புஸ்பராணி அவர்களின் பாசமிகு கணவரும் கலக்குமார் .கலையரசி .கலைமகள் .ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவர் அன்னாரின் இறுதிக்கிரியை
திகதி- 06-08-2024. செவாய்க்கிழமை 10:00 மு.ப — 1:30 பி.ப.மணி அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று அன்னாரின் நல்லடக்கம்
06-08-2024.செவாய்க்கிழமை அன்று ;.முகவரி நவற்கிரி நிலாவரை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் .ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப்பிராத்திக்கின்றோம்
ஓம் சாந்தி ! சாந்தி சாந்தி!!!
தகவல்
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு--
மகன் -இலங்கை - 0094755437287.
மகள் -இலங்கை-0094765394630
மகள் -சுவிஸ்- 0041762482376
0 கருத்துகள்:
கருத்துரையிடுக