siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 13 செப்டம்பர், 2026

நாட்டில் மாவடிப்பள்ளி! ஆற்றில் கரையொதுங்கிய ஆண் சடலம்

இலங்கை  அம்பாறை மாவட்டம் மாவடிப்பள்ளி ஆற்றுப் பகுதியில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம்-13-09-2026- இன்று 
 ஞாயிற்றுக்கிழமை கரையொதுங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சடலம் கரையொதுங்கியுள்ளதாக கிடைத்த 
தகவலையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற காரைதீவு காவல்துறையினர், சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


0 கருத்துகள்:

கருத்துரையிடுக