siruppiddy

18

siruppiddy

unkal

unkal

செவ்வாய், 1 நவம்பர், 2016

மரண அறிவித்தல் அமரர் நாகலிங்கம் ஆனந்தலிங்கம்

யாழ்.  தோப்பு அச்சுவேலியை  பிறப்பிடமாகவும், வசிப்பிடமாக  கொண்ட அமரர் நாகலிங்கம் ஆனந்தலிங்கம்  (முன்னாள் லொறி சாரதி) (ஆனந்தன் ) அவர்கள் 31,10,2016  திங்கக்கிழமை  அன்று 
காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம் தம்பதிகளின் அன்பு   மகனும் , 
திருமதி ஞானேஸ்வரி   
 அவர்களின் அன்பு கணவரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-10-2016 . செவ் ய்க்கிழமை அன்று  அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தோப்பு   இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்ப ட்டது .
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
தகவல்...
குடும்பத்தினர் 

 .
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக