நாட்டில் தெமட்டகொடவில் உள்ள குப்பியவத்த மயானத்திற்கு அருகே நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த
இருவர், மற்றொரு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த இருவரால் சுடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார்மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
.என்பதும் குறிப்பிடத்தக்கது
https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html








0 கருத்துகள்:
கருத்துரையிடுக