துயர் பகிர்வு-தோற்றம் 00-மறைவு-21-07-2026.
யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட அமரர் முருகேசு கமலாசினிதேவி (வவிஅக்கா ) 21-07-2026.-அன்று காலமானார்
அன்னார் காலம்சென்ற முருகேசு அவர்கனின் பாசமிகு மனைவியும் காலம்சென்ற சுந்தரமூர்த்தி தம்பதியினரின் பாசமிகு மகளும் காலம்சென்ற ஆறுமுகம் தம்பதியினரின் அன்பு மருமகளும் சிவரூபி பிரபன்
ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்
அன்னாரின் இறுதிக்கிரியை
திகதி- 22-07-2026.. புதன்கிழமை 10:00 மு.ப — 12-30 பி.ப.மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று அன்னாரின் நல்லடக்கம்
22-07-2026..புதன்கிழமை அன்று ;நவற்கிரி நிலாவரை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றோம்
ஓம்சாந்தி சாந்தி சாந்தி
வீட்டு முகவரி:
இலங்கை
நவற்கிரி கொட்டுவேளி
பிள்ளையார் கோவிலடி.
தகவல்: குடும்பத்தினர்
https://navakkiri.blogspot.com/2026/07/blog-post_05.html









0 கருத்துகள்:
கருத்துரையிடுக