siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 4 மே, 2017

யாழ் மயி­லிட்டி கிணற்­றி­ல் வெடி­பொ­ருள்­கள் மீட்பு!


அண்­மை­யில் விடு­விக்­கப்பட்ட மயி­லிட்டி வடக்­குத் துறை­யில், கிணற்­றி­லி ­ருந்து பெரு­ம­ளவு வெடி பொருள்­கள் நேற்று மீட்­கப்­பட்­டுள்­ளன. 
இன்­றைய தின­மும் வெடி­பொ­ருள் மீட்­புப் பணி தொட­ரும் என்று 
தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. 
மீள்­கு­டி­ய­மர்­வுக்­காக வீட்­டுக் கிணற்­றைத் துப்­பு­ரவு செய்­த­போதே, இந்த வெடி­பொ­ருள்­கள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளன. 
3 ஆயி­ரம் துப்­பாக்கி ரவை­கள், 15 கைக்­குண்­டு­கள், அடை­யா­ளம் காணப்­ப­டாத குண்­டு­கள் 20 என்­பன நேற்று மீட்­கப்­பட்­டுள்­ள­தா­கப் பொலி­ஸார் தெரி­வித்­த­னர். கிணற்­றி­னுள் இன்­ன­மும் வெடி­பொ­ருள்­கள் காணப்­ப­டும் நிலை­யில், அவற்றை மீட்­கும் பணி இன்று தொட­ரும் என்று
 பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக