siruppiddy

18

siruppiddy

unkal

unkal

சனி, 6 மே, 2017

மரணஅறிவித்தல் திருமதி வள்ளிப்பிள்ளை செல்லத்துரை,04.05.17

பிறப்பு : 1 ஏப்ரல் 1917 — இறப்பு : 4 மே 2017
யாழ். நவக்கிரியைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட வள்ளிப்பிள்ளை செல்லத்துரை அவர்கள் 04-05-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
மங்கையற்கரசி(நல்லூர்), காலஞ்சென்ற பாலசிங்கம்(சுன்னாகம்), குலசிங்கம்(கனடா), குணசிங்கம்(லண்டன்), பகீரதி(கனடா), சத்தியேஸ்வரி(நல்லூர்), யோகசிங்கம்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிவஞானம்(நல்லூர்), இரத்தினேஸ்வரி(சுன்னாகம்), புஸ்பராணி(கனடா), பத்மாவதி(லண்டன்), ஸ்ரீஸ்கந்தராஜா(கனடா), பாலசிங்கம்(நல்லூர்), கலாநிதி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியும்,
ஞானரூபன் மாலினி(நல்லூர்), கஜன்(கனடா), ஜனா(கனடா), ஆயன்(லண்டன்), அரண்(லண்டன்), அனிஜன்(நல்லூர்), நிதர்ஜன்(நல்லூர்), சுரேஸ் ஜான்சி(சுவிஸ்), றெனிஷா(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
திருமால்(நல்லூர்), ஹெலி(கனடா), ரதியா(சுவிஸ்), அமிர்தா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-05-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
வீட்டு முகவரி: 
பண்டாரக் குளம் மேற்குவீதி, 
நல்லூர்,
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
_ — இலங்கை
செல்லிடப்பேசி: +94774677577
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக