siruppiddy

18

siruppiddy

unkal

unkal

திங்கள், 10 ஜூலை, 2017

நேற்றய துப்பாக்கிச்சூட்டால் பருத்தித்துறை பகுதியில் சாலையில் எரியும் ரயர்கள்!

கலிகைச் சந்திக்கும், துன்னாலைக்கும் இடைப்பட்ட பகுதியில் சாலையில் ரயர்களைக் கொழுத்தி மக்கள் போக்குவரத்தைத் தடை செய்துள்ளனர்.
பருத்தித்துறை – கொடிகாமம் சாலையூடான போக்குவரத்து இதனால் தடைப்பட்டுள்ளன.
நேற்று பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் துன்னாலை மேற்கைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார்.
இதனை அடுத்து அப்பகுதியில் சற்று பதற்றமான நிலை எழுந்துள்ளதுடன் அதிகளவான பொலிசார் குவிக்கப் பட்டுள்ளமையும் 
குறிப்பிடத் தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக