siruppiddy

18

siruppiddy

unkal

unkal

புதன், 5 ஜூலை, 2017

சிவத்தமிழ்ச் செல்வி கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டியின் 9 வது ஆண்டு குருபூஜை

யாழ். தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தின் முன்னாள் பெருந்தலைவர் சிவத்தமிழ்ச் செல்வி கலாநிதி கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டியின் ஒன்பதாவது ஆண்டு குருபூஜை வைபவம் இடம்பெற்வுள்ளது.
குறித்த நிகழ்வு நாளை 04) காலை 09 மணியளவில் தேவஸ்தானத்தில் நடைபெறவுள்ளது
ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத் தலைவர் செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன் தலைமையில் விஷேட பூஜை, அன்னையின் நினைவாலயத்தில் வழிபாடு, அன்னையின் உருவச் சிலை வழிபாடு, திருமுறை மடத்தில் விஷேட பூஜை வழிபாடு என்பன
 இடம்பெற்றவுள்ளது.
இதனை தொடர்ந்து காலை 09.40 அளவில் அன்னபூரணி மண்டபத்தில் குருபூஜை சிறப்பு நிகழ்ச்சிகள் ஆரம்பமாகவுள்ளதாக 
தெரிவிக்கப்படுகின்றது.
நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக