siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 27 ஜூலை, 2017

மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த தனியார் சொகுசுப் பேரூந்து விபத்து

இன்று அதிகாலை மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த அதிசொகுசுப் பேருந்து ஒன்று கல்லாறு பாலத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் பயணிகள் எவருக்கும் எந்தவிதமான காயங்களும் ஏற்படவில்லை. ஆனால் பாலமும் பேருந்தும் பலத்த சேதத்திற்கு உள்ளாகியுள்ளது.
சாரதியின் கவலையீனமே இவ் விபத்துக்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக