siruppiddy

18

siruppiddy

unkal

unkal

செவ்வாய், 4 ஜூலை, 2017

மரணஅறிவித்தல் திரு இராசரட்ணம் அரியரட்ணம் (செட்டி) (03-07-17)

யாழ் நவற்கிரி புத்தூரைப்பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும்  பின்பு  வவுனியாவில்  வசித்து வந்த   
திரு  இராசரட்ணம் அரியரட்ணம் (செட்டி) அவர்கள் 
 (03-07-2017) அன்று காலமானார்  
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் .
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய
 இறைவனை பிரார்த்திப்போம்
தகவல்
குடும்பத்தினர்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக