siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 15 அக்டோபர், 2017

மரணஅறிவித்தல், திருமதி புவனேஸ்வரி தம்பிராசா.13-10.17

இறப்பு : 13 ஒக்ரோபர் 2017
யாழ். அச்சுவேலி தோப்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி தம்பிராசா அவர்கள் 13-10-2017 வெள்ளிக்கிழமை 
அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா செல்லாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பையா பருவதம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தம்பிராசா அவர்களின் ஆருயிர் மனைவியும்,
புரந்தரநாதன்(கனடா) அவர்களின் பாசமிகு தாயாரும்,
கோபாலகிருஷ்ணன்(இலங்கை), வைகுந்தநாதன்(கனடா), திருஞானசம்பந்தன்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
கலாரூபி அவர்களின் அன்பு மாமியாரும்,
தவமணிதேவி, ஞானேஸ்வரி, சாந்தலோஜினி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
போதினி, ஆரணன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல்
வைகுந்தநாதன்(சகோதரர்)
தொடர்புகளுக்கு
திருஞானசம்பந்தன்(குஞ்சன்) — கனடா
தொலைபேசி: +19055540573
வைகுந்தநாதன்(சகோதரர்) — கனடா
செல்லிடப்பேசி: +14165512216
- — இலங்கை
செல்லிடப்பேசி: +94770638080
- — இலங்கை
செல்லிடப்பேசி: +94771459057
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக