siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 29 அக்டோபர், 2017

மரண அறிவித்தல் திருமதி .நாகராஜா.நவமலர் 29-10-17

இறப்பு : 29 ஒக்டொபர்  2017      , 
யாழ்.  நவற்கிரி  புத்தூரைய்  பிறப்பிடமாகவும், தோப்பு அச்சுவேலியை   வசிப்பிடமாகவும்   கொண்ட திருமதி  .நாகராஜா.நவமலர்  அவர்கள் 29-10-2017    அன்று    காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ஐயாத்துரை அன்னம்மா  தம்பதிகளின்
 அன்பு  மகளும், ஆவார்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
தகவல்
குடும்பத்தினர்..
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக