siruppiddy

18

siruppiddy

unkal

unkal

செவ்வாய், 24 அக்டோபர், 2017

மரண அறிவித்தல் அமரர் ஐயாத்துரை வித்திலாமணி .24.10.17

இறப்பு : 24 ஒக்டொபர்  2017 
யாழ்.  நவக்கிரி புத்தூரைய்  பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும்  கொண்ட ஐயாத்துரை.வித்திலாமணி. அவர்கள் 24-10-2017 செவ்வாய் க்கிழமை அன்று    
காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பு  மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகளும் , காலஞ்சென்ற .ஐயாத்துரை 
 அவர்களின் அன்பு மனைவியும் 
குமார் . சாந்தன் லலி   மலர்   ஆகியோரின் அன்புத்தந்தையும்  
  காலஞ்சென்ற  துரைராஜா  காலஞ்சென்ற செல்வராஜா காலஞ்சென்ற ஜெயரத்தினம் 
காலஞ்சென்ற ஞாமணி  பாலசிங்கம் சின்னமணி   சிவலிங்கமணி  ஆகியோரின்  அன்பு  சகோதரி யும் ஆவார்
அன்னாரின் இறுதிக்கிரியை 24-10-2017 . செவ்வாய் க்கிழமை அன்று  அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நவற்கிரி நிலாவரை   இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
தகவல்
குடும்பத்தினர்..
இங்கு அழுத்தவும் நவக்கிரி.கொம் செய்தி >>>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக