siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வெள்ளி, 6 நவம்பர், 2020

மரண அறிவித்தல் அமரர் கமலாம்பிகை சற்குணம் 05-11-20

 மறைவு : 05-11-20
யாழ். இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், ஆவரங்கால் சிவன் வீதியை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட
கமலாம்பிகை சற்குணம்
அவர்கள் 05-11-2020 வியாழக்கிழமை அன்று கனடாவில் இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி 
வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான குமரசாமி முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற சற்குணம் அவர்களின் அன்பு மனைவியும்,
குகரூபன்(பிரித்தானியா), ரூபவல்லி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற தேவநாயகம், திலகவதி, 
பொன்னம்பலம் ஆகியோரின் 
அன்புச் சகோதரியும்,நாகேஸ்வரமூர்த்தி, 
பிரியதர்சினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,ராமகிருஸ்ணன், கமலாதேவி, கமலாதேவி, விஜயலக்ஸ்மி ஆகியோரின் 
அன்பு மைத்துனியும்,இராஜாம்பிகை, சர்வானந்தா, தயானந்தா, வசந்தாதேவி, 
காலஞ்சென்ற கபிலன், சுகிர்தா, தர்மசீலன், 
ஜெயசீலன் ஆகியோரின் அன்பு மாமியும்,அனுசுயா, அனுரதன் ஆகியோரின் அன்பு பெரியம்மாவும்,அபிசா, அமிசா, அகிசா, சசிசன், தீபிகா ஆகியோரின் 
அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னார். எமது ஆவரங்கால் ஒன்றியம் பிரித்தானியா. வின் நிர்வாக உறுப்பினர் குகரூபனின் (ரூபன்)தாயரும் ஆவர்.
தொடர்புகட்க்கு. ரூபன்.(பிரித்தானியா) 0044 7900 004977 
.இவ் அறிவித்தலைஉற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு
கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் பிரிவால்
  துயருறும்  பிள்ளைகள் சகோதரர்கள்
மைத்துனர்கள் மைத்துனிகள் மருமக்கள் பெறாமக்கள்
பேரப்பிள்ளைகள் உற்றார் உறவினர்  நண்பர்கள்
அணை வருக்கும்
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின்
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றன.
தகவல் குடும்பத்தினர்

நிலாவரை.கொம் செய்திகள் >>>


 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக