siruppiddy

18

siruppiddy

unkal

unkal

திங்கள், 30 நவம்பர், 2020

மரண அறிவித்தல் திரு மயில்வாகனம் பத்மநாதன் 30-11- 20

மலர்வு-26 11 1937-உதிர்வு-30-11- 2020.
யாழ். வசாவிளானைப் பிறப்பிடமாகவும், உடுவில் பிரதேச செயலக வீதி, சுன்னாகம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மயில்வாகனம் பத்மநாதன் (ஓய்வுபெற்ற உடற்கல்வி போதனாசிரியர்- யாழ்ப்பாண பல்கலைக்கழகம், பலாலி ஆசிரியர்- கலாசாலை உடற்கல்வி விரிவுரையாளர்) அவர்கள் 30-11-2020  இன்று.திங்கட்கிழமை  இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான
 மயில்வாகனம் சாவித்திரி தம்பதிகளின் அன்பு மகனும், விஜயராணி அவர்களின் அன்புக் கணவரும், ரஜனி, கரிகரன், காலஞ்சென்ற மயூரன்(பாவாணன்/கெனடி), லிங்கரன், சுதாகரன் ஆகியோரின் அன்புத் தந்தையும், டேவிட், பத்மலோஜினி ஆகியோரின் அன்பு மாமனாரும், பிலிசியா, டிலோரன்ஸ், ஜொஹானி, வலன்சியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 01-12-2020 செவ்வாய்க்கிழமை 
அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் சுன்னாகம் கொத்தியாலடி 
இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் 
ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம் 
அன்னாரின் பிரிவால்
  துயருறும் குடும்பத்தினர்  
உற்றார் உறவினர்  நண்பர்கள்
அனைவருக்கும்
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றன 
ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!!

.தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
 குடும்பத்தினர் Mobile : +94771298159   சுதா - மகன்
Mobile : +447448432036  

நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக