siruppiddy

18

siruppiddy

unkal

unkal

புதன், 4 அக்டோபர், 2017

தேயிலயின் விலை சர்வதேச சந்தையில் அதிகரிப்பு

சர்வதேச சந்தையில் இலங்கையின் தேயிலயின் விலை கடந்த ஏழு மாதங்களில் பெரும் அதிகரிப்பை பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இந்த காலப்பகுதியில் இலங்கையின் தேயிலை ஒரு கிலோ 2.95 டொலர்களுக்கு விற்பனையானது.
எனினும் இந்த ஆண்டு அது 4.03 டொலர்களாக அதிகரித்துள்ளது.
ஆயினும் இந்தியாவின் தேயிலை விலை வீழ்ச்சியை அடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக