துயர் பகிர்வு-தோற்றம் 00-மறைவு-24-06-2026.
யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட
அமரர் நல்லையா கமலாதேவி(தேவிஅக்கா)அவர்கள் நவற்கிரியில் காலமானார் அன்னார் காலம்சென்ற
வல்லிபுரம் தம்பதியினரின் பாசமிகு மககளும் காலம்சென்ற அன்னலக்சுமி காலம்சென்ற பரராஜசிங்கம் காலம்சென்ற திருநாவுக்கரசு மற்றும் விசாலாட் சி (தங்கராணி) தங்கவேலு
ஆகியோரின் அன்பு சகோதரியும் விஜயலட்சுமி(விஜயாஇலங்கை.) பாஸ்கரன் இலங்கை) விஜயராணி(ராணி (பிரான்ஸ் )
விஸ்ணுகுமார் (பிரான்ஸ் ) விஸ்னராஜா( இலங்கை) ஆகியோரின்அன்புத்தாயாரும்
ஆவார்
அன்னாரின் இறுதிக்கிரியை
திகதி- 26-06-2026- வெள்ளிக்கிழமை 10:00 மு.ப — 12-30 பி.ப.மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று அன்னாரின் நல்லடக்கம்
26-06-2026.. வெள்ளிக்கிழமை அன்று ;நவற்கிரி நிலாவரை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் .ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப்பிராத்திக்கின்றோம்
ஓம் சாந்தி ! சாந்தி சாந்தி!!!
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மகள் விஜயராணி(ராணி)
+33 7 69 25 94 22
+33664324453 பேரன் . சுமன்
17 boulevard Camille saint sans
77185 logne
https://navakkiri.blogspot.com/2026/06/blog-post_25.html








0 கருத்துகள்:
கருத்துரையிடுக