siruppiddy

18

siruppiddy

unkal

unkal

திங்கள், 22 ஜூன், 2026

நாட்டில் கேகாலையில் ஏழு வாகனங்கள் மோதி கோர விபத்து பெண் ஒருவர் பலி

நாட்டில் கேகாலையில் 07 வாகனங்கள் மோதி பாரிய விபத்து
 ஏற்பட்டுள்ளது. 
,மொலகொட, மங்களகம பகுதியில் தனியார் பேருந்து ஒன்று மற்றும் பல வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. 
இதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 10 பேர் காமயடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
சாரதி பயிற்சிப் பாடசாலைக்குச் சொந்தமான பல வாகனங்களே இவ்வாறு ஒன்றன் பின் ஒன்றாக மோதிக்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது..என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

0 கருத்துகள்:

கருத்துரையிடுக