siruppiddy

18

siruppiddy

unkal

unkal

சனி, 2 மார்ச், 2019

இளம் தந்தை வெல பகுதியில் கழுத்தில் தூக்கிட்டு தற்கொலை

பொலநறுவை – தியபெதும – எளிகிம்புலாவெல பகுதியில் நபர் ஒருவர் கழுத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இவர் நேற்றைய தினம் இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த நபர் பிரிதொரு நபரிடம் 25 ஆயிரம் ரூபாவினை கடனாக பெற்றுக்கொண்டுள்ளார்.
அதை மீளச் செலுத்த முடியாது போனமையால் அவமானம் எனகருதி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.தற்கொலை செய்துகொண்டவர் 30 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை ஆவார்.
சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு 
வருகின்றனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக