siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 21 மார்ச், 2019

இந்திய பழங்களுக்கு இலங்கையில் தற்காலிகமாகத் தடை

இந்தியாவிலிருந்து திராட்சை மற்றும் மாதுளம்பழங்களின் இறக்குமதியை அரசாங்கம் தற்காலிகமாகத் தடை
செய்துள்ளது.
இந்தியாவிலிருந்து பழங்களை இறக்குமதி செய்யும் போது கடைப்பிடிக்க வேண்டிய தொற்று நோய்த் தடுப்பு நடவடிக்கை தொடர்பான விதிமுறைகளை பூர்த்தி செய்யாத நிலையிலேயே 
இவ்வாறான 
தடையை விதிக்க முடிவு செய்திருப்பதாக தேசிய தாவர நோய்த்தடுப்புச் 
சேவை தெரிவித்துள்ளது.



0 கருத்துகள்:

கருத்துரையிடுக