siruppiddy

18

siruppiddy

unkal

unkal

திங்கள், 25 மார்ச், 2019

தும்பளையில் குடும்பஸ்தரின் உயிரை பறித்த வெயில்

யாழ்ப்பாணத்தில் சுட்டெரிக்கும் கடும் வெயில் காரணமாக நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் என செய்தி 
வெளியாகியுள்ளது.
யாழ்ப்பாணம் பருத்தித்துறை தும்பளையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சேர்ந்த 52 வயதான ஜீவகடாட்சம் கஜேந்திரன் என்பவரே உயிரிழந்துள்ளார்.
கடும் வெப்பத்தால் நேற்றுமுன்தினம் புதன்கிழமை குடும்பத்தலைவரான அவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
கூலித் தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்ட இவர் கடும் வெயிலில் கட்டட அமைப்புப் பணியில் வேலை செய்துகொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்தார்.
அவர் உடனடியாகப் பருத்தித்துறை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். 
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக