siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 10 மார்ச், 2019

யாழ் கைத­டி­யில் நவீன வச­தி­யு­டன்- கள்ளு விற்­பனை நிலை­யம்

யாழ்ப்­பா­ணம் கைதடிச் சந்­தி­யில் நவீன வச­தி­கள் கொண்ட கள்ளு விற்­பனை நிலை­யம் ஒன்றை சாவ­கச்­சேரி பனை தென்னை வள அபி­வி­ருத்­திக் கூட்­டு­ற­வுச் சங்­கம் அமைத்­துள்­ளது.
குடி­தண்­ணீர், மல­ச­ல­கூ­டம் மற்­றும் சுகா­தார வச­தி­களை உள்­ள­டக்­கி­ய­தாக இந்த கள்ளு விற்­பனை நிலை­யம் 20 லட்­சம் ரூபா செல­வில் அமைக்­கப்­பட்­ட­தாக சங்­கம் தெரி­வித்­தது.
புதி­தாக அமைக்­கப்­பட்ட இந்தக் கள்ளு விற்­பனை நிலை­யத்தை எதிர்­வ­ரும் 15 ஆம் திக­தி­ய­ள­வில் மக்­கள் பயன்­பாட்­டுக்­குத் திறந்து விட­வும் நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது என்று 
தெரி­விக்­கப்­பட்­டது.
நம் நாட்டில் ஒரு சில நாட்டுச்சாராயங்கள் தடை செய்யப்பட்டுள்ளது. அது ஏன் தடை செய்யப்பட்டது!!!! சற்று சிந்தித்து பாருங்கள். வெளிநாட்டு சாராயத்தை உள்நாட்டில் விற்பனை செய்வதற்காக சில பெரியவர்கள் எடுக்கும் முடிவாகவும் இருக்கலாம்.  இதை தடுப்பதற்கான
 வழியை தேடுவோம்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>





0 கருத்துகள்:

கருத்துரையிடுக