siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வெள்ளி, 22 மார்ச், 2019

நாட்டில் குளிர்பானம் வீதியோரங்களில் விற்பனை செய்யத் தடை

நாட்டில்  வீதி­யோ­ரங்­க­ளில் உள்ளூர் உற்­பத்­தி­க­ளான சர்­பத் மற்­றும் ஜூஸ் வகை­களை விற்­பனை செய்­வ­தற்குத் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது. மீறு­வோர் மீது சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­மென சாவ­கச்­சேரி சுகா­தா­ரத் திணைக்­க­ளத்­தி­னர் அறி­வித்­துள்­ள­னர்.
தற்­போ­தைய வெயில் காலத்­தில் வீதி­யோ­ரங்­க­ளில் செல்­வோர் நலன்­க­ருதி பலர் உள்ளூர் தயா­ரிப்­பான சர்­பத் மற்­றும் ஜுஸ் வகை­களை விற்­பனை செய்து வரு­கின்­ற­னர்.
இத­னால் நோய்­கள் பர­வக்­கூ­டிய அபா­யம் உள்­ள­தால் அவ்­வாறு உள்ளூர் தயா­ரிப்­பு­களை வீதி­யோ­ரங்­க­ளில் விற்­பனை செய்­வதை நிறுத்­து ­மா­றும் தவ­றின் அவர்­கள் மீது சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­மெ­ன­வும்
 அறி­வித்­துள்­ள­னர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>> >



0 கருத்துகள்:

கருத்துரையிடுக