siruppiddy

18

siruppiddy

unkal

unkal

புதன், 25 ஜனவரி, 2023

அகாலமரணம் அமரர்கள் செல்வராஜா தனபாலசிங்கம், தனபாலசிங்கம் ரஜிதன் 21.01.23

பிறப்பு: 19-09-1970 ; இறப்பு: 28-01-2023
யாழ். சுழிபுரம் கிழக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் St. Gallen ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்வராஜா தனபாலசிங்கம் அவர்கள் 28-01-2023 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.அன்னார், செல்வராஜா, 
அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், குமாரகுலசிங்கம் மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,பவானி அவர்களின் 
அன்புக் கணவரும்,ரஜிதா, காலஞ்சென்ற ரஜிதன், தர்சிகா 
ஆகியோரின் அன்புத் தந்தையும்,தனுஷா(கொழும்பு), ரேணுகா(மணி- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
உதயகுமார்(லண்டன்), சாந்தினிதேவி(டென்மார்க்), ஜெயக்குமார்(லண்டன்), வரதகுமார்(லண்டன்), தர்மினிதேவி(லண்டன்), நந்தகுமார்(ராஜன்- நோர்வே), தயானி(டென்மார்க்), குமுதினி(லண்டன்), சிவகுமார்(லண்டன்), மகேந்திரன்(கொழும்பு), விக்கினேஸ்வரமூர்த்தி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,தர்மப்பிரியா, சின்னராஜா, வசந்தராஜா(கொழும்பு), லதாங்கி, சாரங்கி, சுருதி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு தாய்மாமாவும் ஆவார்.செல்வன் தனபாலசிங்கம் ரஜிதன்:
(பிறப்பு: 11-10-2004 ; இறப்பு: 21-01-2023)சுவிஸ் St. Gallen ஐப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட ரஜிதன் தனபாலசிங்கம் அவர்கள் 21-01-2023 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.அன்னார், செல்வராஜா அன்னம்மா தம்பதிகள், குமாரகுலசிங்கம் மனோன்மணி தம்பதிகளின் அன்புப் பேரனும்,தனபாலசிங்கம் பவானி தம்பதிகளின் 
அன்புப் புதல்வனும்,ரஜிதா, தர்சிகா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,தனுஷா, ரேணுகா(மணி), உதயகுமார், ஜெயக்குமார், வரதகுமார், நந்தகுமார்(ராஜன்) சிவகுமார் ஆகியோரின் அன்பு மருமகனும்,சாந்தினிதேவி, தர்மினிதேவி, தயானி, குமுதினி ஆகியோரின் அன்புப் பெறாமகனும் 
ஆவார்.இவர்கள் இருவரின் இறுதிக்கிரியை 01-02-2023 புதன்கிழமை அன்று மு.ப 08.30 மணியளவில் Oberhaldenstrasse 25, 9016 St. Gallen, Switzerland எனும் முகவரியில் நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் Friedhof Feldli, Feldlistrasse 18, 9000 St. Gallen, Switzerland எனும் முகவரியில் பூதவுடல்கள் தகனம் செய்யப்படும்.
 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கண்ணீர் அஞ்சலி
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
கண்ணீர் அஞ்சலி அமரர்கள் இருவரின்  பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! ஓம் சாந்தி  ஓம் சாந்தி!!!
 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக