siruppiddy

18

siruppiddy

unkal

unkal

திங்கள், 31 ஜூலை, 2023

நாட்டில் இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலையை அதிகரிக்க தீர்மானம்

நாட்டில் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளது. அதன்படி, இன்று நள்ளிரவு முதல் ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றில் விலை 20 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. அதன்படி, 92 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் புதிய விலை 348 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது. அதேபோல், ஒக்டேன் 95 லீட்டர் பெட்ரோல் 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன்,...

ஞாயிறு, 30 ஜூலை, 2023

நாட்டில் இந்த வருடத்தில் 37 பேர் டெங்கு நோயினால் உயிரிழப்பு

இலங்கையில் இந்த வருடத்தில் டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.இதுவரை 56,228 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், அதில் 27, 883 பேர் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளனர்.மேல் மாகாணத்தில் அதிகூடிய டெங்கு நோயாளர்கள், கம்பஹா மாவட்டத்தில் பதிவாகியுள்ளதுடன், அந்த மாவட்டத்தில் 12,154 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.இதேவேளை, கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட டெங்கு கட்டுப்பாட்டு...

சனி, 29 ஜூலை, 2023

அங்கொட தேசிய மனநல நிறுவகத்தில் நோயாளி உயிரிழந்த விவகாரம் நால்வர் விளக்கமறியல்

அங்கொட தேசிய மனநல நிறுவகத்தில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 04 சந்தேகநபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.குறித்த நால்வரும் 29-'7-2023. இன்று  அளுத்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், ஆகஸ்ட் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.சந்தேகநபர்கள் வைத்தியசாலையின் சுகாதார உதவியாளர்களை தாக்கியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.மனநலம் பாதிக்கப்பட்ட...

வெள்ளி, 28 ஜூலை, 2023

மரண அறிவித்தல் திரு அப்புத்துரை மகேந்திரன் 28.07.2023

துயர் பகிர்வு-மறைவு-28-07.2023.யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட.  அமரர் அப்புத்துரை மகேந்திரன் அவர்கள்  28-07-2023..வெள்ளிக்கிழமை  அன்று இறைபாதம் அடைந்தார் அன்னார். காலஞ்சென்ற அப்புத்துரை நாகரத்தினம் தம்பதிகளின் அருமை மகனும் காலஞ்சென்ற அருணாசலம் அவர்களின் பேரனும் காலஞ்சென்ற தம்பிராஜா அவர்களின் மருமகனும் மற்றும் தேய்வேந்திரம் அவர்களின் சகோதரனும் மல்லிகாவின் பாசமிகு கணவரும் ஆவார் அன்னாரின் இறுதிக்கிரியை 30-07-2023...

எகிப்து நோக்கி ஜெர்மனியிலிருந்து சென்ற சரக்கு கப்பல் தீப்பிடித்துள்ளது

3000 சொகுசு கார்களை ஏற்றிக் கொண்டு ஜெர்மனியிலிருந்து எகிப்து நோக்கிச்சென்ற சரக்குக்கப்பல் தீப்பிடித்துள்ளது. இந்த சரக்கு கப்பல், டட்ச் கடற்பகுதி அருகே தீப்பிடித்து எரிந்தது. இந்தியாவைச் சேர்ந்த கப்பல் ஊழியர் ஒருவர் உயிரிழந்ததாக தூதரகம் அறிவித்துள்ளது. மேலும் 20 இந்தியர்கள் இந்தகப்பலில் பணியாற்றுவதாக தகவல் வெளியாகியுள்ளது.என்பதும் குறிப்பிடத்தக்கது  இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>...

வியாழன், 27 ஜூலை, 2023

யாழ் மட்டுவிலில் சடலமாக மீட்கப்பட்ட மூதாட்டி: கொலை என உறுதி

யாழ் தென்மராட்சி – மட்டுவில் வடக்கு பகுதியில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட மூதாட்டி, கொலை செய்யப்பட்டுள்ளார் என உடற்கூற்று பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்படுகிறது.மட்டுவில் வடக்கில் வீட்டில் தனிமையில் வசித்து வந்த 82 வயதுடைய தம்பையா சரோஜினி என்ற மூதாட்டி நேற்று சடலமாக மீட்கப்பட்டார்.மூதாட்டி சடலமாக மீட்கப்பட்ட வீட்டில் பொருட்கள் சிதறி கிடந்ததனால், கொலையாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டிருந்த நிலையில், மூதாட்டி...

புதன், 26 ஜூலை, 2023

யாழ் மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்திற்கு முன்பாக பெண் சடலமாக மீட்பு

மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்திற்கு முன்பாக கண்மின்னி என்று அழைக்கப்படும் (கீழே படத்தில் உள்ள பெண்) தனிமையில் இருந்த வயோதிபப் பெண் கொலை செய்யப்பட்டு இறந்துள்ளார். குறித்த கொலைச் சம்பவம்  24-07-2023.அன்று திங்கட்கிழமை இடம்பெற்றிருக்கலாம் எனவும், அவர் கூரிய ஆயுதத்தால் தாக்கியும் கொட்டனால் அடித்தும் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.நெற்றியில் ஒரு காயம் உள்ளது. ஆனால் அது அடிகாயமா என உடற்கூற்று பரிசோதனையின்...

செவ்வாய், 25 ஜூலை, 2023

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் தேய்காய் எண்ணெய் தொடர்பில் வெளிவந்த அறிவித்தல்

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் ஒரு லீற்றர் தேங்காய் எண்ணெய்க்கு 25 ரூபா வரி விதிக்க அரசாங்கத்தின் தீர்மானம் எடுத்துள்ளது.குறித்த தீர்மானத்தை உடனடியாக மீள் பெறப்பட வேண்டுமென நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய இயக்கம் தெரிவித்துள்ளதுமேலும், குறித்த தீர்மானத்தின் காரணமாக தேங்காய் தொடர்பான பொருட்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் இலங்கையின் 700 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர்...

உலக சுகாதார நிறுவனம் மெர்ஸ் கோரோனா குறித்து வெளியிட்ட அறிக்கை

மெர்ஸ் கோரோனா (MERS-CoV) வைரஸ் தொற்றினால் இதுவரை 2,605 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 936 பேர் உயிரிழந்துள்ளனர் என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. உலக சுகாதார அமைப்பு (WHO) இரவு அபுதாபியில் ஆபத்தான சுவாசப் பிரச்சினையை ஏற்படுத்தும் மெர்ஸ் கொரோனா வைரஸ் (MERS-CoV) பரவி வருவதை உறுதி செய்துள்ளது. முதல் முறையாக அல் ஐன் நகரில் கடந்த மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 28 வயது நபர் இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது....

திங்கள், 24 ஜூலை, 2023

மரண அறிவித்தல் திருமதி கந்தையா சரஸ்வதி (சரசு) 23.07.2023

 துயர் பகிர்வு-மறைவு-23-07.2023. யாழ். சரசாலையை பிறப்பிடமாகவும். சுவிசில் வசித்துவரும் தற்போது நவற்கிரி ஆவரங்கால் மேற்க்கு வன்னியசிங்கம் வீதியை வதிவிடமாகவும் கொண்ட. திருமதி.  கந்தையா சரஸ்வதி       அவர்கள் 23-07-2023.23 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபாதம் அடைந்தார். அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.     அன்னார். காலஞ்சென்ற...

ஞாயிறு, 23 ஜூலை, 2023

தாண்டிக்குளம் பகுதியில் புகையிரதத்துடன் லொறி மோதி விபத்து இருவர் படுகாயம்

வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் லொறி ஒன்று புகையிரதத்துடன் மோதியதில் .23-07-2023.இன்று .பிற்பகல் விபத்து ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த விரைவு ரயில், லொறியுடன் மோதியதில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். வடக்கு புகையிரத பாதை நவீனமயமாக்கப்பட்டதன் பின்னர் மணிக்கு 100 கிலோ மீற்றர் வேகத்தில் புகையிரதங்கள் இயங்கினாலும் தாண்டிக்குளம் நிலையத்திற்கு...

சனி, 22 ஜூலை, 2023

அமெரிக்கவில் கடற்கரையோரம் ஒதுங்கிய உயிரிழந்த 2000 பென்குயின்கள்

செழிப்பான நிலப்பரப்பையும், நீண்ட அழகான கடற்கரை பகுதியையும் கொண்ட தென் அமெரிக்க நாடு உருகுவே. இங்குள்ள கடற்கரை பகுதியில் கடந்த 10 நாட்களில் சுமார் 2000 பென்குயின் பறவைகள் இறந்திருக்கிறது. பென்குயின்கள் இறப்புக்கு காய்ச்சல் நோய் காரணம் இல்லை என்றும், இந்நிகழ்வின் காரணம் மர்மமாக உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.மகெல்லனிக் பெங்குவின்கள் தெற்கு அர்ஜென்டினாவில் இனப்பெருக்கம் மேற்கொள்கின்றன. குளிர்காலத்தில், உணவு மற்றும் வெப்பமான நீரை தேடி அவை வடக்கே...

வெள்ளி, 21 ஜூலை, 2023

விமானம் விபத்துக்குள்ளானதில் மத்திய கொலம்பியாவில் அரசியல்வாதிகள் உயிரிழப்ப

மத்திய கொலம்பியாவில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் ஐந்து அரசியல்வாதிகள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் கொலம்பியாவின் முன்னாள் ஜனாதிபதி அல்வாரோ யூரிபின் வலதுசாரி சென்ட்ரோ டெமக்ரொட்டிகோ கட்சியின் உறுப்பினர்கள் என தெரிய வந்துள்ளது.அவர்கள் போயாகா துறையில் சான் லூயிஸ் டி காசினோ என்ற முனிசிபல் பகுதியில் சிறியரக விமானத்தில் பயணித்துக்கொண்டிருந்தபோது விமானம் விபத்துக்குள்ளானதாக அந்நாட்டின் சிவில்...

வியாழன், 20 ஜூலை, 2023

ரோகிணி பகுதியில் உடற்பயிற்சி இயந்திரத்தில் ஓடும்போது மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழப்பு

டெல்லி ரோகிணி பகுதியில் உள்ள ஒரு உடற்பயிற்சி நிலையத்தில் சாக்சன் என்ற 24 வயது வாலிபர் சமீபத்தில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தார். ஓட்டப் பயிற்சிக்காக மின்சாரத்தால் இயங்கும் டிரெட்மில்லில் ஏறி ஓடிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. பலத்த மின்தாக்குதலுக்கு ஆளான அவர் பரிதாபமாக இறந்துள்ளார். மின்சாரம் பாய்ந்ததே அவரது இறப்புக்கு காரணம் என பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக உடற்பயிற்சி நிலைய...

புதன், 19 ஜூலை, 2023

இலங்கையில் பாண் விலையை குறைக்கமுடியாதாம் பேக்கரிகள் சங்கம்

கோதுமை மாவின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டாலும், அதற்கேற்ப பாண் அல்லது பேக்கரி பொருட்களின் விலைகளை குறைக்க முடியாது என  சிறிய மற்றும் நடுத்தர அளவிலான பேக்கரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. பாண் விலையை குறைக்கும் வகையில் கோதுமை மாவின் விலையை கணிசமாக குறைக்க வேண்டும் என அதன் தலைவர்  தெரிவித்துள்ளார்.என்பதும் குறிப்பிடத்தக்கது  இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>...

செவ்வாய், 18 ஜூலை, 2023

நாட்டில் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தில் பதற்றநிலை

நாட்டில் ஊவா வெல்லஸ் பல்கலைக்கழகத்தின் இரண்டாம் ஆண்டு மற்றும் மூன்றாம் வருட மாணவர்கள் இரு குழுக்களுக்கிடையில் சர்ச்சைக்குரிய சூழ்நிலை காரணமாக இரண்டாம் வருட மாணவர்களை பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து தற்காலிகமாக வெளியேற்றுவதற்கு பல்கலைக்கழக நிர்வாக அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது. இருதரப்பு மாணவர்களுக்கிடையிலான முரண்பாடு மோதலாக மாறுவதைத் தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக வேந்தர் மஹாச்சார்யா ஜயந்த...

மரண அறிவித்தல் திருமதி துரைசிங்கம் புவனேஸ்வரி 17.07.2023

மறைவு-17-07-2023 யாழ் கொடிகாமத்தை பிறப்பிடமாகவும்  நவற்கிரியை வாழ்விடமாகவும் , தற்போது கனடாவில் வசித்துவந்த , திருமதி துரைசிங்கம்  புவனேஸ்வரி அவர்கள் 17-07-2023.திங்கள்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்அன்னார் காலஞ் சென்றவர்களான  வேலுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்திரு  துரைசிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும் ஆவர் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்:குடும்பத்தினர்எமது...

திங்கள், 17 ஜூலை, 2023

இலங்கையில் முதல் 6 மாதங்களில் வரி வருவாய் 93 சதவீதம் அதிகரிப்பு

இந்த வருடத்தின் முதல் 6 மாதங்களில் 6 மில்லியன் 96,946 ரூபா வரி வருமானமாக பெறப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.  ஆனால் கடந்த வருடத்தின் முதல் 6 மாதங்களில் 361,832 மில்லியன் ரூபாவே வசூலிக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.  அதன்படி, இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் வசூலான வரி வருவாய் 93 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. நாட்டின் பொருளாதாரம் படிப்படியாக மீண்டு வருவதாலும், நாட்டில் வரிக் கொள்கையில்...

ஞாயிறு, 16 ஜூலை, 2023

நாம் பிரதான உணவாக உட்கொள்ளும் மரவள்ளிக் கிழங்கின் நன்மைகள்

 பிரதான உணவாக உட்கொள்ளப்படும் மரவள்ளிக்கிழங்கு, வேகவைக்கும்போது சுவையானது மற்றும் நமது உடலின் வலிமையை அதிகரிக்கும் பல நன்மைகளை வழங்குகிறது.மரவள்ளிக்கிழங்கில் கார்போஹைட்ரேட், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் C சத்து மிகுந்துள்ளது.மரவள்ளிக்கிழங்கு மாவில் தோசை, அடை, உப்புமா போன்ற எல்லா வகை சிற்றுண்டிகளும், இனிப்பு கார வகைகளும் செய்யலாம்.ஞாபக மறதி வியாதியை குணப்படுத்தும். உடலில் நீரின் அளவை சரியாக்கும். ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைத்து,...

சனி, 15 ஜூலை, 2023

திருமதி சுப்பிரமணியம் சின்னமணி (சின்னம்மா) 1ம் ஆண்டு நினைவஞ்சலி .15...07.23

மலர்வு-02-05.1942-உதிர்வு-26-06-2022.- திதி -15-07-2023.சனிக்கிழமை இன்று யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் நவற்கிரியை வசிப்பிடமாகக்கொண்டிருந்த  திருமதி ஆ .க.சுப்பிரமணியம் சின்னமணி (சின்னம்மா ) அவர்களின்முதலாம் .ஆண்டு நினைவஞ்சலி 15-07-2023.இன்று அன்னார் காலம்சென்ற  திரு.ஆ .க . சுப்பிரமணியம்(மணிஐயா) அவர்களின் பாசமிகு மாணவியரும் காலம் சென்றவர்களான  தம்பு மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகளும் காலம்சென்றவர்களான ஆறுமுகம் கந்தையா...

வெள்ளி, 14 ஜூலை, 2023

சீனாவில் மழலைகளுக்கான உணவில் விஷம் ஆசிரியைக்கு மரண தண்டனை

மத்திய சீனாவில், குழந்தைகளுக்கான உணவில் நச்சு இரசாயனத்தை கலந்து குழந்தையொன்றைக் கொன்று மற்றைய 24 குழந்தைகளுக்கு பாதிப்பை உண்டாக்கிய மழலை பள்ளி ஆசிரியைக்கு அண்மையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.வேங் யுன் எனும் 39-வயது ஆசிரியை வாங் யுன், 2019ம் வருடம் மார்ச் மாதம், உடன் பணி செய்யும் ஒரு ஆசிரியருடன் ஏற்பட்ட ஒரு தகராறுக்கு பிறகு சோடியம் நைட்ரைட் எனும் ரசாயனத்தை வாங்கியுள்ளார். மறுநாள் அவர் பணிபுரிந்த மழலையர் பள்ளியில் குழந்தைகளுக்காக தயாரிக்கப்பட்ட...

வியாழன், 13 ஜூலை, 2023

தென்கடலில் ஏற்பட்ட விபத்தினால் தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தென்கடலில் ஏற்பட்ட விபத்தினால் தீக்காயங்களுடன் நெடுநாள் மீன்பிடி படகில் இருந்த மீனவர் ஒருவரை கரைக்கு கொண்டு வந்து சிகிச்சைக்காக அனுப்ப கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.காலியில் இருந்து சுமார் 431 கடல் மைல் தொலைவில் இலங்கைக்கு தென்மேற்கே ஆழ்கடல் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் மீனவர் தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.குறித்த மீனவர் காலி கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.நீர்கொழும்பு மீன்பிடித்...

புதன், 12 ஜூலை, 2023

கண்டி வைத்தியசாலை சிகிச்சையால் இளம் யுவதி பரிதாபமாக மரணம்

கண்டி, பேராதனை போதனா வைத்தியசாலைக்கு வயிறுவலிக்கு சிகிச்சை பெற வந்த 21 வயதுடைய யுவதியொருவர் வைத்தியசாலையில் ஊசி போடப்பட்ட சில நிமிடங்களில் உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் தொடர்பில் பேராதனை போதனா வைத்தியசாலையும் பொலிஸாரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.வயிற்றில் ஏற்பட்ட உபாதைபொத்தப்பிட்டிய அலகல்ல பகுதியைச் சேர்ந்த சாமோதி சந்தீபனி ஜயரத்ன என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.யுவதிக்கு வயிற்றில் ஏற்பட்ட உபாதை காரணமாக நேற்று முன்தினம் கெட்டப்பிட்டி அரச வைத்தியசாலையில்...

செவ்வாய், 11 ஜூலை, 2023

அமெரிக்காவில் தவறுதலாக 13 மாத குழந்தை மீது காரை ஏற்றிய தாய்

அமெரிக்காவில் தாய் ஒருவர் காரை தன்னுடைய 13 மாத பெண் குழந்தை மீது தவறுதலாக மோதிய சம்பவம் இறுதியில் பெரும் சோகத்தில் முடிந்துள்ளது.அமெரிக்காவில் காட்டன்வுட்டில் உள்ள வெஸ்டர்ன் டிரைவ்-வில் தாய் ஒருவர் தன்னுடைய காரை நெருக்கமான பகுதியில் செலுத்தி கொண்டு இருந்த போது தவறுதலாக அவருடைய 13 மாத பெண் குழந்தை மீது காரை செலுத்தியுள்ளார்.இதில் பலத்த காயமடைந்த 13 மாத பெண் குழந்தை உடனடியாக உள்ளூர் மருத்துவமனைக்கு அவசர அவசரமாக எடுத்து செல்லப்பட்டது இருப்பினும்...