siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வெள்ளி, 28 ஜூலை, 2023

மரண அறிவித்தல் திரு அப்புத்துரை மகேந்திரன் 28.07.2023

துயர் பகிர்வு-மறைவு-28-07.2023
.யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட. 
 அமரர் அப்புத்துரை மகேந்திரன் அவர்கள்  28-07-2023..வெள்ளிக்கிழமை  அன்று இறைபாதம் அடைந்தார்
 அன்னார். காலஞ்சென்ற அப்புத்துரை நாகரத்தினம் தம்பதிகளின் அருமை மகனும் காலஞ்சென்ற அருணாசலம் அவர்களின் பேரனும் காலஞ்சென்ற தம்பிராஜா அவர்களின் மருமகனும் மற்றும் தேய்வேந்திரம் அவர்களின் சகோதரனும் மல்லிகாவின் பாசமிகு கணவரும் ஆவார் அன்னாரின் இறுதிக்கிரியை 30-07-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று 10:00 மு.ப -12:30 பி.ப.மணி  வரை  நவற்கிரி இல்லத்தில் நடைபெற்று பின்பு அன்னாரின் நல்லடக்கம்  30-07-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று
 நவற்கிரி  நிலாவரை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும் 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! சாந்தி  சாந்தி!!!

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக