siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 27 ஜூலை, 2023

யாழ் மட்டுவிலில் சடலமாக மீட்கப்பட்ட மூதாட்டி: கொலை என உறுதி

யாழ் தென்மராட்சி – மட்டுவில் வடக்கு பகுதியில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட மூதாட்டி, கொலை செய்யப்பட்டுள்ளார் என உடற்கூற்று பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக, 
தெரிவிக்கப்படுகிறது.
மட்டுவில் வடக்கில் வீட்டில் தனிமையில் வசித்து வந்த 82 வயதுடைய தம்பையா சரோஜினி என்ற மூதாட்டி நேற்று சடலமாக மீட்கப்பட்டார்.
மூதாட்டி சடலமாக மீட்கப்பட்ட வீட்டில் பொருட்கள்
 சிதறி கிடந்ததனால், கொலையாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டிருந்த நிலையில், மூதாட்டி கொலை செய்யப்பட்டுள்ளார் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் கொண்டு வருகின்றனர்.என்பதும் குறிப்பிடத்தக்கது  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக