siruppiddy

18

siruppiddy

unkal

unkal

திங்கள், 1 ஏப்ரல், 2024

படுக்கைக்காக காத்திருந்த நூற்றுக்கணக்கான நோயாளிகள் இங்கிலாந்தில் உயிரிழப்பு

இங்கிலாந்தில் ஒரு வாரத்திற்கு 250 க்கும் மேற்பட்ட நோயாளிகள் படுக்கைக்காக நீண்ட நேரம் காத்திருப்பதாக 
தெரியவந்துள்ளது. 
இதன்காரணமாக பல நோயாளிகள் உயிரிழந்துள்ளதாக ராயல் காலேஜ் ஆஃப் எமர்ஜென்சி மெடிசின் (RCEM) ஆய்வு மதிப்பீடுகள் 
தெரிவித்துள்ளன. 
NHS மீட்புத் திட்டம் மார்ச் மாதத்தில் A&E இல் கலந்துகொள்ளும் நோயாளிகளில் 76% பேர் அனுமதிக்கப்பட வேண்டும் என இலக்கு 
நிர்ணயித்திருந்தது. 
ஆனால் அந்த மாதத்திற்கான தரவுகள் அந்த நேரத்தில் 70.9% நோயாளிகள் மட்டுமே காணப்பட்டதாகக் காட்டுகிறது.
ஆகவே பல நோயாளிகள் படுக்கைக்காக காத்திருந்து உயிரிழந்துள்ளதாக அந்த ஆய்வு தெரிவித்துள்ளது. .என்பது குறிப்பிடத்தக்கது 






 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக