siruppiddy

18

siruppiddy

unkal

unkal

புதன், 3 ஏப்ரல், 2024

நாட்டில் இரத்தினபுர பத்துல்பான பகுதியில் பஸ் லொறி மோதி விபத்து

நாட்டில் இரத்தினபுர -  பத்துல்பான பகுதியில் பயணிகள் போக்குவரத்து பஸ் ஒன்றும் லொறி ஒன்றும் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
பஸ் சாலையில் சறுக்கி முன்னால் சென்ற லாரி மீது மோதியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. 
இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். என்பது குறிப்பிடத்தக்கது.





 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக