siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 30 ஏப்ரல், 2026

முதலாம் ஆண்டு நினைவஞ்சலி அமரர் சின்னத்தம்பி அசுவதி 30.04.26

யாழ் மீசாலையைப்  பிறப்பிடமாகவும் நவற்கிரியை வசிப்பிடமாகக்கொண்ட  
  (கடந்த .11-05-2025-அன்று சிவபதமடைந்த) அமரர்  சின்னத்தம்பி அசுவதி
  அவர்களின்முதலாம் ஆண்டு நினைவஞ்சலி..திதி -30-04-2026. வியாழக்கிழமை அன்று 
 . அன்னார் காலஞ்சென்ற சின்னத்தம்பி அவர்களின் அப்பு மனைவியும் திருமதி. தங்கேஸ்(இலங்கை )
.மற்றும்காலஞ்சென்ற சிவானந்தம் (,சிவா.) மற்றும் திரு .அருளானந்தம் (சுவிஸ் )செல்வா  (சுவிஸ் ) ஆகியோரின் அன்புத்தாயாருமாவார்  
-------------
நீங்காத நினைவுகள்>>>
காலங்கள் கடந் தாலும் விழிகளில் என்றும் உங்கள் 
உருவம் தான்கேட்டவை எல்லாம் கிடைக்கும் வரம் ஒன்று இருந்தது
போல் உணர்கின்றோம் இப்போது
வானம் கைகளால் பிடிக்க முடியாத தூரத்தில் இருந்தாலும்
நிலவை அன்னத்தில் கதையாக்கி ஊட்டிடுவாய் நெஞ்சில்
நம்பிக்கை எனும் விதையை விதைத்த முதல் 
கடவுள் நீங்கள்!
மின்னல் வெளிச்சத்தில் பரவும் ஒளிப்பாம்பைப் போல்
கண்களின் கண்ணீரில் பரவும் ஆனந்த 
கீதம் உங்கள் அன்பு
ஒரு உயிராய் இந்த உலகில் உள்ள அத்தனை உறவுகளின்
அன்பையும் எமக்கு 
தந்தவர் நீங்கள்!
மறைந்து போனாலும் என்றும் மறந்து போகாத அன்பை
காட்டிச்சென்றவர் நீங்கள்
உங்கள் அன்பை தோற்கடிக்கும் அளவுக்கு அன்பை
இவ்வுலகில் எவரும் தந்துவிட
 முடியாது!
என்றும் உங்கள் நினைவுகளுடன் நாம்
உங்கள் ஆன்மா சாந்திக்காக பிராத்திக்கின்றோம்
தகவல்: குடும்பத்தினர்
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
    நினைவஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! ஓம் சாந்தி  ஓம் சாந்தி
தகவல் .
குடும்பத்தினர் 

https://navakkiri.blogspot.com/2022/04/1-090422.html



0 கருத்துகள்:

கருத்துரையிடுக