siruppiddy

18

siruppiddy

unkal

unkal

செவ்வாய், 27 பிப்ரவரி, 2018

வவுனியாவில்13 வயது மாணவி தூக்கிலிட்டு மரணம்!!

வவுனியா ஆச்சிபுரம் 8 ஆம் ஒழுங்கையில் நேற்று மாலை தூக்கில் தொங்கிய நிலையில் 13 வயதுடைய மாணவியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது$$ இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது; கடந்த சில மாதங்களுக்கு முன் மாணவி (வயது – 13) மருந்து  குடித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில் பெற்றோரினால் காப்பாற்றப்பட்டு வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு  மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் அனுப்பி வைக்கப்பட்டு குணமடைந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு...

திங்கள், 26 பிப்ரவரி, 2018

தாயார் மகன் வெளிநாடு சென்ற விரக்தியில் தூக்கிலிட்டு தற்கொலை

கோண்டாவில் மேற்கில் வளவு ஒன்றில் இருந்து மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.சடலமாக மீட்கப்பட்டவர் அப்பகுதியைச் சேர்ந்த 54 வயதுடையவர் என கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். இவரது மகன் வெளிநாடு சென்றதால் சிலநாட்களாக இவர் விரக்தியடைந்த நிலையில் காணப்பட்டார். மாமரத்தில் இவர் தூக்கில் தொங்கியுள்ள நிலையில் இவரது கணவரும் பிள்ளைகளும் இவரை முதலில் கண்டு பொலிஸாருக்கு தகவல்  வழங்கியிருந்தனர். சம்பவ இடத்திற்கு...

ஞாயிறு, 25 பிப்ரவரி, 2018

மரண அறிவித்தல் நடிகை ஸ்ரீதேவி காலமானார்

அவருக்கு வயது 54 தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரையுலகில் கோலோச்சியவர் நடிகை ஸ்ரீதேவி. தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர். பின்பு இந்தி திரையுலகம் வரை சென்று தன்  காலடியைப் பதித்தவர்.  ஸ்ரீதேவி தன் குடும்பத்துடன் துபாயில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள சென்றிருந்தார். அங்கே அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. நேற்று இரவு 11.30 மணியளவில்  அவர் உயிரிழந்ததாகத் தெரிகிறது. இந்தத் தகவலை அவருடைய...

மரண அறிவித்தல், ¨திருமதி சுந்தரலிங்கம் குகனேஸ்வரி.23.02.18

அன்னை மடியில் : 1 நவம்பர் 1950 — ஆண்டவன் அடியில் : 23 பெப்ரவரி 2018 யாழ். அராலி வடக்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரலிங்கம் குகனேஸ்வரி.(வவா) அவர்கள் 23-02-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை நேசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற திரு. திருமதி செல்வராசா தம்பதிகளின் அன்பு மருமகளும், சுந்தரலிங்கம் அவர்களின்  பாசமிகு மனைவியும், யோகானந்தேஸ்வரி, ஆறுமுகசிகாமணி...

மரண அறிவித்தல்,செல்வி லக்‌ஷி சசிகுமார்.22.02.18

மலர்வு : 3 யூலை 2005 — உதிர்வு : 22 பெப்ரவரி 2018 சுவிஸ் Basel ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட லக்‌ஷி சசிகுமார் அவர்கள் 22-02-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.  சசிகுமார்(நயினாதீவு), பக்தமீரா(உசன்) தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், லவ்சிகா அவர்களின் அன்புச் சகோதரியும், முத்துலட்சுமி(கனடா), காலஞ்சன்றவர்களான ஏகாம்பரம், தாமோதரம்பிள்ளை சின்னதங்கம் ஆகியோரின்  அன்புப் பேத்தியும், தயாபரன் அம்பிகா(இலங்கை) தம்பதிகளின் அன்பு...

சனி, 24 பிப்ரவரி, 2018

அமரர் மகாலிங்கம் செல்வகுமார் 31ம் நாள் நினைவஞ்சலி.25-02-18

மண்ணில் : 17 யூன் 1963 — விண்ணில் : 26 சனவரி 2018 திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், யாழ். அச்சுவேலியை வசிப்பிடமாகவும், சுவிஸ் Lausanne ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த மகாலிங்கம் செல்வகுமார் .(சுவிஸ் குமார்) அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி. வாழ்வியல் தத்துவம் நாங்கள்  அறியாது தவிக்கின்றோம்  பிறப்பும் இறப்பும் உலக  இயக்கத்தின் கட்டாயம்,  ஆனால் பாசமும் பந்தமும்  பிரிவில்லாத் தொடர் வலைகள்! ஆண்டவன் படைப்பினை  ஆழமாய்...

செவ்வாய், 20 பிப்ரவரி, 2018

அதிகாரிக்கு கொலை அச்சுறுத்தல் முகநூல் நட்பு: பெண் னை

யாழ். தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் சமுர்த்தி உத்தியோகத்தரொருவரால் கொழும்பு வெளிவிவகார அமைச்சில் கடமையாற்றும் பெண் அதிகாரிக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது இந்த சம்பவத்தை தொடர்ந்து கொழும்பு வெளிவிவகார அமைச்சில் கடமையாற்றும் பெண் அதிகாரி உடல் நிலை பாதிக்கப்பட்டு வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில்  அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அச்சுறுத்தல் விடுத்த குறித்த சமுர்த்தி உத்தியோகத்தரை...

மரண அறிவித்தல்,திரு அம்பலவாணர் தில்லைநாதன்.19.02.18

பிறப்பு : 28 பெப்ரவரி 1938 — இறப்பு : 19 பெப்ரவரி 2018 யாழ். ஆவரங்கால் சிவன் வீதியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட அம்பலவாணர் தில்லைநாதன் (ஓய்வுநிலை பிரதி அதிபர்- யாழ்/  யாழ். நடராஜராமலிங்க வித்தியாலயம், தலைவர்- ஆவரங்கால் சிவன் தேவஸ்தான தர்மகர்த்தா சபை) அவர்கள் 19-02-2018 திங்கட்கிழமை அன்று  இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற அம்பலவாணர், செளந்தரியப்பிள்ளை(தெய்வானை) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா, தங்கரத்தினம்...

வியாழன், 15 பிப்ரவரி, 2018

சிலாபத்தில் மனைவியை கொலை செய்தவர் 26 வருடங்களின் பின் கைது

தனது மனைவியை கொடூரமான முறையில் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்ற நபர் ஒருவர், 26 வருடங்களின் பின்னர் கைது  செய்யப்பட்டுள்ளார். சிலாபம் பகுதியிலேயே கடந்த 1992 ஆம் ஆண்டு இந்த கொலைச்  சம்பவம் இடம்பெற்றுள்ளது. சந்தேக நபர்  தமது பிள்ளைகளை பார்வையிடுவதற்காக வரு​கைத்தந்திருந்த போதே, சிலாபம் பொலிஸாரால் கைது  செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபரை, நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.. இங்கு...

தோட்டபகுதியில் குளவி கொட்டுக்கு இலக்காகி பெண்கள் வைத்தியசாலையில்

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா மணிக்கவத்தை தோட்டபகுதியில் கொழுந்து பறித்து கொண்டிருந்த 12 பெண் தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார்  தெரிவித்தனர் . குறித்த பெண் தொழிலாளர்கள் தேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த வேலையில் மரம் ஒன்றில் இருந்த குளவி கழைந்து பெண் தொழிலாளர்களை தாக்கியதாக காயங்களுக்கு உள்ளான தொழிலாளர்கள்  தெரிவித்தனர். காயங்களுக்கு உள்ளானவர்கள்...

சனி, 10 பிப்ரவரி, 2018

மரண அறிவித்தல் அமரர் .ஆறுமுகம் நடராசா 10.02.18

இறப்பு : 10 02  2018  கெருடாவிலை பிறப்பிடமாகவும்,ஏழாலையை வாழ்விடமாகவும்  யாழ்.  நவற்கிரி  புத்தூரைய் வசிப்பிடமாகவும்  கொண்ட .லயன். திரு ஆறுமுகம். நடராசா.(இளைபாறிய ஆசிரியர் ) அவர்கள் 10-02-2018 சனிக் கிழமை  அன்று   காலமானார். அன்னார், காலஞ்சென்ற  ஆறுமுகம்,சரஸ்வதி   தம்பதிகளின் அன்பு மகனும் ,திருமதி  மனோன்மணி   .   அவர்களின் அன்புக்  கணவரும்   ...

வியாழன், 8 பிப்ரவரி, 2018

மரண அறிவித்தல் மயில்வாகனம் மனோகரன் 06.02.18

பிறப்பு 07.06.1951  இறப்பு 06.02.2018 யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மனோகரன் அவர்கள் 06.02.2018 செவ்வாய்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், பாலராணி(வதனி) அவர்களின் கணவனும் (காலஞ்சென்ற சுஐிதன் )  மதுரிகாவின் தந்தையும்,  மயில்வாகனம்பூரணம்(கோப்பாய்) தம்பதிகள் மகனும்,மற்றும்  காலஞ்சென்ற சுப்பிரமணியம் பரமேஸ்வரி(சிறுப்பிட்டி) தம்பதிகளின்அன்புமருமகனும் (கனடா)நாகராணி பாலசிங்கம் ...

திங்கள், 5 பிப்ரவரி, 2018

ஊஞ்சலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி மரணம் !

யாழில் ஊஞ்சல் விளையாடிக் கொண்டிருந்த ஒன்பது வயது சிறுமியொருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த சம்பவம் கோப்பாய் பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளதுடன், ஊஞ்சல் கயிறு சிறுமியின் கழுத்தில் இறுகியதால்  சுவாசத்தடை ஏற்பட்டு அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, சிவநேசன் அக்சயனி என்ற குறித்த சிறுமி நித்திரை செய்து கொண்டிருந்த போது பெற்றோர் சந்தைக்கு  சென்றுள்ளனர். சந்தைக்கு...

ஆண்கள் இருவரின் சடலங்கள் மட்டக்களப்பில் மீட்பு!மீட்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தின் இரு வேறு இடங்களில் ஆண்கள் இருவரின் சடலங்கள் நேற்று (சனிக்கிழமை) மாலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள அம்பிளாந்துறை வடக்கைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான குமாரசிங்கம் செந்தில்குமரன் (வயது 36) மற்றும் மட்டக்களப்பு  - நகர பொலிஸ் பிரிவிலுள்ள இரத்தினம் வீதி கருவேப்பங்கேணியைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான கிறிஸ்டி ஜோயல் ஜோதிராஜ் (வயது 38) ஆகியோரின்...

சனி, 3 பிப்ரவரி, 2018

மரண அறிவித்தல், திரு கார்த்திகேசு பாலசிங்கம்.03.02.18

தோற்றம் : 14 சனவரி 1939 — மறைவு : 3 பெப்ரவரி 2018 யாழ். தோப்பு ,அச்சுவேலியை   பிறப்பிடமாகவும். (தோப்பு ,சங்கக்கடை வீதி யை ), வதிவிடமாகவும் கொண்ட( பிரபல லொறிச் சாரதி )   கார்த்திகேசு பாலசிங்கம் அவர்கள் 03-02-2018 சனிக்கிழமை அன்று  இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற கார்த்திகேசு, முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், தம்பிப்பிள்ளை அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும், திரவியம்(சின்னமணி) அவர்களின் பாசமிகு...

வெள்ளி, 2 பிப்ரவரி, 2018

மாதகல் பகுதியில் இளம் பெண் மர்மமான முறையில் படுகொலை?

யாழ்ப்பாணம், மாதகல் பகுதியில் இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இன்று காலை இந்த பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 22 வயதான அன்டன் உதயராஜா டிலக்ஸி திருமணமான பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  சம்பவம் இடம்பெற்ற தினமான இன்று தனது கணவரும் பெற்றோரும் கோயிலுக்குச் சென்றிருந்த சமயம் இவர் மட்டும் வீட்டில் தனித்திருந்துள்ளார். வெளியே சென்றிருந்தவர்கள் வீடு வந்து பார்த்தபோது, டிலக்ஸி இரத்த வெள்ளத்தில்...

யாழில் பிறந்து 2 மணி நேரத்தில் இறந்த ஆண் குழந்தை

யாழ்ப்பாணத்தில் பிறந்து இரண்டே மணித்தியாலங்களான சிசு வொன்று உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மல்லாகம் பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் கல்பனா என்பவ ருக்கு நேற்று முன்தினம் மாலை 6 மணியள வில் தெல்லிப்பழை வைத்தியசாலையில் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. எனினும் குறித்த குழந்தையானது சுவாசிக்க முடியாது சிரமப்பட்டதையடுத்து உடனடியாக இரவு 8 மணியள வில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பட்டிருந்தது ஆனால் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் போதே குறித்த...