siruppiddy

18

siruppiddy

unkal

unkal

சனி, 10 பிப்ரவரி, 2018

மரண அறிவித்தல் அமரர் .ஆறுமுகம் நடராசா 10.02.18

இறப்பு : 10 02  2018 
கெருடாவிலை பிறப்பிடமாகவும்,ஏழாலையை வாழ்விடமாகவும்  யாழ்.  நவற்கிரி  புத்தூரைய் வசிப்பிடமாகவும்  கொண்ட .லயன். திரு ஆறுமுகம். நடராசா.(இளைபாறிய ஆசிரியர் ) அவர்கள் 10-02-2018 சனிக் கிழமை  அன்று   காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற  ஆறுமுகம்,சரஸ்வதி   தம்பதிகளின் அன்பு மகனும் ,திருமதி  மனோன்மணி   . 
 அவர்களின் அன்புக்  கணவரும் 
       பகிதரன்  நோர்வே    பகிறதி அமெரிக்கா .வளர்மதி  இலங்கை . ஆகியோரின் அன்புத்தந்தை யும்  ஆவர்    
   காலஞ்சென்ற சிவபாக்கியம்  சுப்பிரமணியம் .வெள்ளைத்தம்பி.  தங்கராஜா ஆகியோரின்  அன்பு  சகோதரனும்  ஆவார்
அன்னாரின் இறுதிக்கிரியை.12- 02-01-2018 . திங்கக்கிழமை அன்று  அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நவற்கிரி நிலாவரை   இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
முகவரி .நவற்கிரி, புத்தூர் 
தகவல்
குடும்பத்தினர
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக