siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 25 பிப்ரவரி, 2018

மரண அறிவித்தல், ¨திருமதி சுந்தரலிங்கம் குகனேஸ்வரி.23.02.18

அன்னை மடியில் : 1 நவம்பர் 1950 — ஆண்டவன் அடியில் : 23 பெப்ரவரி 2018
யாழ். அராலி வடக்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரலிங்கம் குகனேஸ்வரி.(வவா) அவர்கள் 23-02-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை நேசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற திரு. திருமதி செல்வராசா தம்பதிகளின் அன்பு மருமகளும், சுந்தரலிங்கம் அவர்களின் 
பாசமிகு மனைவியும்,
யோகானந்தேஸ்வரி, ஆறுமுகசிகாமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தேவகி(லண்டன்), அஜிதரன், தினேஷினி ஆகியோரின் அன்புத் தாயாரும், ஜெயதேவன்(லண்டன்), விக்னுதன் ஆகியோரின் 
அன்பு மாமியாரும்,
சுதர்ஷசன், சுதாகரன், சுசிந்திரன், சசிகரன் ஆகியோரின் அன்புச் சித்தியும்,
குலேஸ், கிதுஸ், தானியா, தஸ்வினா ஆகியோரின் பாசமிகு 
பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் 
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஜெயதேவன்(வேல்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447939019831
விக்னுதன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94775039649
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக