siruppiddy

18

siruppiddy

unkal

unkal

சனி, 1 பிப்ரவரி, 2020

வைத்தியர்களின் அலட்சியப் போக்கால் யாழில் பலியான உயிர்

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை வைத்தியர்களின் அலட்சியப் போக்காலும் கடமையினை முறையாக மேற்கொள்ளாமையினாலும் ஒரு உயிர் பறிபோயுள்ளது.
இது தொடர்பில் உயிரிழந்தவரின் மகன் சுகாதார அமைச்சின் செயலாளருக்குக் கடிதம் ஒன்றை 
அனுப்பி வைத்துள்ளார்..
போன உயிர் என்றைக்குமே திரும்பி வரப் போறதில்லை. ஆனால் மீண்டும் ஒரு உயிர் இவ்வாறு அநியாயமாக சென்று விடக் கூடாது. எமக்கும் நாளை என்பது ஒன்று உண்டு.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக