siruppiddy

18

siruppiddy

unkal

unkal

திங்கள், 7 டிசம்பர், 2020

சீரற்ற காலநிலை காரணமாக கிளிநொச்சியில் 2 ஆயிரம் குடும்பங்கள் பாதிப்பு

சீரற்ற காலநிலை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில்.06-12-20. அன்று  4 மணி வரை 1,926 குடும்பங்களை சேர்ந்த 5,668 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவ நிலைய 
புள்ளி விபரம் தெரிவிக்கின்றது .
அத்துடன் 3 வீடு முழுமையாகவும், 276 வீடுகள் பகுதியளவிலும் சேதம்மைந்துள்ளதாக அப்புள்ளி விபரத்தில் 
குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை 2 பாதுகாப்பு அமைவிடங்களில் 88 குடும்பங்களை சேர்ந்த 134 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக