siruppiddy

18

siruppiddy

unkal

unkal

புதன், 27 ஏப்ரல், 2022

கீரிமலை பகுதியில் இளைஞன் ஒருவரின் தவறான முடிவு

யாழ். கீரிமலை பகுதியில் வசித்து வந்த இளைஞன் ஒருவர் தவறான முடிவெடுத்துத் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இச்சம்பவம் 27-04-2022.இன்று காலை இடம்பெற்றுள்ளது.
வீட்டிற்கு வெளியே உள்ள மரத்தில் தூக்கிட்டு இவ்வாறு 
உயிரிழந்துள்ளார்.
இளைஞன் சடலமாகத் தூக்கில் தொங்கியதை அவதானித்த உறவினர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சடலத்தை, உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கவுள்ளனர்.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>





0 கருத்துகள்:

கருத்துரையிடுக