siruppiddy

18

siruppiddy

unkal

unkal

செவ்வாய், 23 ஆகஸ்ட், 2022

அமரர் இராசு பொன்மலர் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி .23.08.22

தோற்றம்-15-05-1949— மறைவு : 14.09-2020  
யாழ் நவாலியைப் பிறப்பிடமாகவும்.நவற்கிரியை வதிவிடமாகவும் கொண்ட 
அமரர்  இராசு பொன்மலர் 
அவர்களின் இரண்டாம் ஆண்டு  நினைவஞ்சலி .
திதி- 23-08-2022.செவ்வாய்கிழமை.அன்று 
 . அன்னார், காலஞ்சென்ற நாகர் மீனாச்சி தம்பதிகளின்  பாசமிகு மகளும்
திரு  இராசு அவர்களின் அன்பு மனைவியும்  சுபாசினி சுதாகரன் ரசீகரன்  வசீகரன்  கயனி  சாஜினி(குடும்பநல உத்தியோகத்தர் ) ஆகியோரின் 
அன்புத் தாயாரும்
ஸ்ரீ ரஞ்ன் சரிதா  (ஆசிரியை ) சசிகலா துவாரகா
 (கோப்பாய் ஆசிரிய கலாசாலை  )சற்குணரா  
விஜயகுமார் (யாழ்பல்கலைக்கழகம்)ஆகியோரின் மாமியும் 
திரு தேய்வேந்திரம்   மகேந்திரம் முத்துலட்சுமி மாரிமுத்து ஆகியோரின்  அன்புச்சகோதரியும் 
  ருஷானா மதுசிகா ரிஷ்னா பவிஷ்னா   அபிஷ்னா கபீஷன்   சங்கீத்  சபீஸ்ணா  ஹரிஷ்வின் யதிஸ்னா 
  பவிஷனன் நைனிஹா  ஆகியரின்   பேத்தியும்  ஆவர்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
காலச்சுழற்சியில் ஓராண்டு  கடந்து போனாலும் இன்னும் 
எம் கண்ணீர் மட்டும் ஓயவில்லை
 நித்தம் நாம்
 இங்கு தவிக்கின்றோம் நீங்கள் இல்லாத துயரம் வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை! ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவாரோ என்பார்கள் அது எமது அறிவுக்குத் தெரிகிறது ஆனால் எங்கள் மனதிற்கு தெரியவில்லையே! பாசத்தின் முழு உருவம் 
எங்கள் அம்மா   
எம்மை விட்டு ஏன் போனீர்கள்? என் அடுத்த பிறவியிலும் அம்மாவாய் நீங்களே வரவேண்டும் எங்கள் குடும்ப விளக்காய் எமக்கு நல்வழி காட்டி உறுதுணையாக இருந்த நீங்கள் இப்போது எம்முடன் இல்லை உங்கள் ஆத்ம சாந்திக்காக எப்போதும் இறைவனை வேண்டி நிற்கின்றோம்.
 அன்னாரின்
 ஆத்மாசாந்தி அடைய குடும்ப தினரும் நவற்கிரி .கொம் நவக்கிரி.கொம் ,நிலாவரை கொம்.இணையங்களும் உறவினர்கள் சுவிஸ் நவற்கிரி நண்பர்களும் இறை வனைபிராத்திக் கின்றனர் .
ஓம் சாந்தி...ஓம் சாந்தி....ஓம் சாந்தி
 என்றும் உங்கள் நீங்காத நினைவுகளுடன் வாழும் ,கணவர்  பிள்ளைகள் சகோதர்கள் பேரப்பிள்ளைகள் புட்டப் பிள்ளைகள்  
 வீட்டு முகவரி: 
நவற்கிரி புத்தூர் 
யாழ்ப்பாணம்.
தகவல்
குடும்பத்தினர்  
இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக