siruppiddy

18

siruppiddy

unkal

unkal

திங்கள், 8 ஆகஸ்ட், 2022

இலங்கையில் இங்கிலாந்துப் பெண்ணுக்கு அவர் வசித்த வீட்டில் நேர்ந்த சம்பவம்

இலங்கையில் வசித்த இங்கிலாந்து பிரஜை ஒருவர் தம்மை தாமே மாய்த்து கொண்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
52 வயதான பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்ததோடு மரணத்திற்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை.
இதன்போது ஹபராதுவ பகுதியில் அவர் வசித்த வீட்டிலிருந்து அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
அவர் உயிரிழப்பதற்கு முன்பாக தமது சொத்துக்கள் தொடர்பில் எழுதிய பல கடிதங்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.



இங்குஅழுத்தவும் தேசியத்தமிழ்.இணையச்செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக