siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2022

நாட்டில் பெற்றோருடன் சென்ற பாடசாலை மாணவிக்கு நேர்ந்த அவலம்

ஹசலக்க, பஹே-எல பகுதியில் காட்டு யானை தாக்கியதில் 16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர்.28-08-2022. இன்று 
 உயிரிழந்துள்ளார்.
14 நாட்களுக்கு முன்னர் யானை தாக்கி உயிரிழந்த தனது சகோதரரின் ஆத்ம சாந்தி பிரார்த்தனைகளுக்காக பெற்றோருடன் விகாரைக்கு சென்று கொண்டிருந்தபோதே, யானை தாக்குதலுக்கு
 இலக்கானார்.
பின்னர், அவர் ஹசலக்க வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கங்கேயாய, பஹே-எல பகுதியைச் சேர்ந்த அனுத்தரா இந்துனில் என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்தவராவர்.
காட்டு யானைகளின் அட்டகாசத்திற்கு உரிய தீர்வை அதிகாரிகள் வழங்காவிடின் மேலும் விலைமதிப்பற்ற உயிர்கள் பலியாவதை தடுக்க முடியாது என கிராம மக்கள் 
தெரிவிக்கின்றனர்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக