siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 11 செப்டம்பர், 2022

ஐந்தாம் ஆண்டு-நினைவஞ்சலி-அமரர் சுப்பிரமணியம் இராமச்சந்திரன் (குட்டி) 11.09.22

இறப்பு-11-09-2017.-ஐந்தாம்  ஆண்டு-நினைவஞ்சலி-11-09-2022.
யாழ்.  நவற்கிரி புத்தூரைய்  பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும்  கொண்ட   (குட்டி கடை உரிமையாளர்) அமரர் சுப்பிரமணியம்   இராமச்சந்திரன்  (குட்டி)   அவர்களின் .ஐந்தாம்  ஆண்டு-நினைவஞ்சலி-11-09-2022.-இன்று 
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம்.(மணியம்.) தங்கரத்தினம் (செல்லம்மா)    தம்பதிகளின் அன்பு மகனும் ,  
    அமிர்தகௌரி அவர்களின் அன்பு கணவரும் 
    தினேஸ்ராஜ்  திலக்சன்  சதுசா  ஆகியோரின் அன்புத்தந்தையும்  
  காலஞ்சென்ற  கருணாநிதி .மற்றும்  சரஸ்வதி  (செல்வராணி) புஸ்பராயா  சௌந்தரராஜா  ரவிச்சந்திரன்   
 ஆகியோரின்  அன்புச்சகோதரனும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
.ஐந்து ஆண்டுகள்  ஒரு நிமிடமாக
கரைந்துவிட்டது தீராத ஏக்கத்துடன்
இன்னமும் துடிக்கின்றது
 எம் இதயம் உங்கள் இனிய
 புன்னகை மீண்டும்
ஒருமுறை காண்போமா...தரணியில் எங்களை தவிக்கவிட்டு
 தனியாக நீங்கள் மட்டும்
எங்கு சென்றீர்கள்... நடந்தது
கனவாகாதா என ஏங்குகின்றோம்
 இல்லாளுக்கு தலைவன் இல்லை
 பிள்ளைகளுக்கு தந்தை இல்லை
 சூரியனே! நீ இன்றி
 எங்களுக்கு ஒளியே இல்லை...இறைவனோடு நீங்கள்
கனத்த இதயத்தோடு நாங்கள்...
 உங்களை இழந்து வாழும் எங்கள்
 வலி காலத்தாலும் ஆற்ற முடியாதது..
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் 
..உங்கள் ஆத்ம சாந்திக்காக
வேண்டிப் பிரார்த்திக்கின்றோம்
ஓம்சாந்தி ஓம்சாந்தி ஓம்சாந்தி !!!
தகவல்
குடும்பத்தினர்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக