siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வெள்ளி, 2 செப்டம்பர், 2022

இலங்கையில் பாடசாலை ஆசிரியர்களுக்கு கிடைத்த மகிழ்ச்சித் தகவல்

பாடசாலை ஆசியரியர்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக இணைப்பு வசதி பொதுநிர்வாக அமைச்சினால் ஆகஸ்ட் 31ஆம் திகதியுடன் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில் அந்த கால எல்லை மீண்டும் எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரை
 நீடிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் அதிபர், ஆசிரியர்கள் சங்கத்தினருக்கு இடையில் நேற்றைய தினம் கல்வி அமைச்சில் கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன் போது தற்காலிக இணைப்பு வசதி காலத்தை டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டதாக 
7தெரிவிக்கப்படுகிறது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக